வழிப்போக்கனுக்கு உதவுதல்

  வழிப்போக்கற்கு உதவும் மனப் பான்மையைக் கண்டோரிடம்  பெறமுடிகிறது (தொல்காப்பியம் 43 )

அதற்க்கு சான்றாக தமிழகத்தில் வீட்டின் முன் திண்ணை விருப்பத்தை காணலாம்.


ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவருக்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள் தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல்குர்ஆன் 30: 38)


அன்னியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன் - யோபு 31:32


3 கருத்துகள்:

  1. உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக! மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரயஞ் செய்யாதீர் (அல் குர்ஆன் 17:26).

    பதிலளிநீக்கு
  2. உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல் குர்ஆன் 30:38).

    பதிலளிநீக்கு
  3. பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
    திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
    கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
    ஊராண்மை என்னும் செருக்கு. . . . .[திரிகடுகம் 06]

    பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
    திறன்வேறு கூறில் பொறையும் - அறவினையைக்
    காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்
    ஊராண்மை யென்னும் செருக்கு. . . . .[06]

    விளக்கம்: பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும்,
    பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும்
    சிறந்த செல்வமாகும்.

    பதிலளிநீக்கு