COW லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COW லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புனித குரானின் எந்த ஒரு சுராவிலும் (அத்தியாயத்திலும்) பசுக்களையோ, காளைகளையோ கொல்ல அனுமதிக்கவில்லை?

.
அருமையான பதிவு சகோதரரே.. தங்கள் மத நல்லிணக்க என்னத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. யார் மனமும் புண்படாமல் எழுதி இருப்பது சிறப்பு.
  • இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாமிய தலைவர்கள், மன்னர்கள் என சிலர் பசு பற்றி சொன்ன விஷயங்களை ஆதாரத்தோடு பதிவு செய்து உள்ளீர்கள்.. மகிழ்ச்சி.. அதில் மாற்று கருத்தும் இல்லை, கவலையும் இல்லை, ஏனென்றால் நாம் இறைவன் குரான்-மூலம் இட்ட கட்டளைகளையும் முகம்மது ஸல் அவர்கள் ஹதீஸ் மூலம் அறிவித்த வரைமுறைகளையும் பின்பற்றுபவர்கள், அறிஞர்கள் குரானையும் ஹதீசையும் ஆதாரமாக கொண்டு பேசும் வரைதான் அவர்கள் பேச்சுக்கு மதிப்பு, அரசர்களுக்கு அதுவும் இல்லை அவர்களுக்கு மார்க கல்வி இல்லாத வரை..
  • அதோடு குரானும் முகம்மதுவும் ஸல் பசு இறைச்சி உண்பதை தடை செய்து உள்ளார்கள் என்று கூறி இருந்தீர்கள், அதற்கான ஆதாரம் குறிப்பிடவில்லை, அதாவது எந்த பகுதியில் எந்த வசனத்தில் வருகிறது என்று குறிப்பிட்டீர்கள் என்றால் நாம் மட்டுமல்ல நம்முடன் சேர்த்து பல லட்ச இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவர், கொஞ்சம் கொஞ்சமாக இல்லை, உடனடியாக...
  • நீங்கள் பேசிய இஸ்லாமிய அறிஞர்களின் பெயர்கள் எங்களுக்கு தேவை இல்லை, ஆனால் அவர்களிடம் சென்று குரான் அல்லது ஹதீஸ்-இல் எந்த வசனம் இந்த தடையை தெளிவாக சொல்லுகிறது என்று கேட்டு பதிவு இடுங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும்.. அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லி இருந்தால் இரண்டாம் கேள்விக்கு இடமே இல்லை, நிரூபித்தால் உடனே இஸ்லாமிய சமுதாயம் நிறுத்திவிடும்.. வேறு யாருடய விளக்கமும் அறிவுரையும் தேவயே இல்லை... ஃபத்துவாவும் வெளியிடபட்டு இருப்பதாக எழுதி இருக்குறீர்கள்.. குரான் ஹதிஸ்-இல் தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் ஃபத்துவாவிற்கு அவசியமே இல்லை என்பது தங்களுக்கு தெரிந்த விஷயம் என்று நினைக்கிறேன்..
  • மேலும் எனக்கு தெரிந்த வரை எந்த இஸ்லாமியரும் பால் கொடுக்கும் பசுவை இறைச்சிக்காக கொள்வதை நான் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை.
  • மேலும் மன்னர் பாபர் பற்றிய வரிகளுக்கு தங்களுக்கு நன்றி கூறுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் இஸ்லாமியானுக்கும் கடமை என்று நினைக்கிறேன், நன்றிகள் பல.. மேலும் ஹுமயுன் செய்து இருக்கலாம், என்ற யூகத்தை தவிர்த்து இருக்கலாம், உறுதியாக தெரியதாவரை சர்ச்சைக்கு உரியவைகளை வெளியிடாமல் இருப்பது ஒற்றுமைக்கு வழி..
  • பசுவதை-யை இஸ்லாமியர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்ற வாதம் கேள்விக்கு உரியது.. பல சான்றுகளை தர முடியும் இதன் மேல்.. மேலும் சில வேத புராண வரிகள் என்ன சொல்லுகிறது பசு இறைச்சி உண்பதை பற்றி என்பதை பின் வரும் இணைப்புகலை படித்து எமது புரிதல் தவறாக இருந்தால் விளக்கவும்..    

சான்றுகள் 

  and etc etc ...