யூதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யூதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யூதர்கள் அவர்களின் வேதத்தை பின்பற்றவில்லை

இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்

1 பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். 

,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 

ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை.  

மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை (மத்தேயு 23:1-4)

இஸ்லாம்

எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான் (குர்ஆன்: 62:5)

நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா - (குர்ஆன் 2:44)

அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை (தல்மூத்) எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! - (குர்ஆன் 2:79)

யூதர்களின் வாக்குமூலம் 

யூதபயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை நூலில் யூதரல்லாதவர்களை கால்நடைகள் என்று அழைப்பதுடன் அவர்களை கட்டுப்படுத்த (யூத நூல்கள் கூறும்) அறநெறிகளை பின்பற்ற தேவை இல்லை பாப்பது அவர்களின் வாதங்களில் பிரதானமானதாகும்.


 உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படி விடாதே

“உனது மகள் வேசியாகும்படி விடாதே. அவளை நீ மதிக்கவில்லை என்பதையே அது காட்டும். உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படி விடாதே. இத்தகைய பாவம் உன் நாட்டில் காணப்படக்கூடாது. - (லேவியராகமம் 19:29

பொதுவுடைமை தத்துவம் சியோனிசவாதிகள் அல்லது இல்லுமினாட்டிகளால் உருவாக்கப் பட்டதா?


பொதுவுடைமை தத்துவத்தின் வடிவமைப்பாளர்கள் யார்?

  கார்ல்மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் இருவரும் ஏறக்குறைய சகோதரர்கள் போல. உடன் பிறந்தவர்கள் அல்ல கொள்கை சகோதரர்கள். மார்க்ஸின் எங்கல்ஸ் உடனான நட்பு ஒவ்வொருவரும் கனவு காணும் நட்பு என்று சொன்னால் அது மிகையாகாது. மார்க்ஸ் காலந்தோறும் வாசிக்கவும் எழுதவும் பொருளாதார உதவி உட்பட பல்வேறு வகைகளில் உதவிய எங்கல்சின் கரங்கள் பின்னாளில் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" என்கிற சிறிய நூலை மார்க்ஸ் உடன் இணைந்து எழுதியதுடன், மார்க்ஸ் இறந்த பிறகு மார்க்ஸின் மூலதனம் நூலின் முதல் பாகம் தவிர மற்றவைகளை தொகுத்து வெளியிடவும் உதவியது.

  அதேபோல மார்க்ஸ்-இன் மனைவி ஜென்னியும் ஒவ்வொரு ஆண்மகனும் கனவுகாணும் மனைவி ஆவார்.. அழகிலும், குணத்திலும், அறிவிலும், குடும்ப பின்னணியிலும் ஜென்னி அவர்கள் முதல் வரிசைக்கு சொந்தக்காரர். இவர்களின் காதல் கதையும் இல்லற வாழ்க்கையும் வார்த்தைகளில் வருணிக்க முடியாத அழகும் தியாகமும் நிறைந்தது.


சுருங்க சொன்னால் இருவரில் ஒருவர் இருந்திருக்கவில்லை என்றாலும் மார்க்ஸ் தனது வாழ்நாளில் செய்து முடித்த காரியங்கள் நிறைவேறியிருக்க சாத்தியம் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். வறுமையை தவிர வேறு எதுவும் கண்டிராத போராளியான கார்ல்மார்க்ஸும் அவரது உற்ற தோழரான எங்கல்ஸும் பிறப்பால் யூதர்களாக இருந்தும் யூத மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கவில்லை. சார்லஸ் டார்வின்-இன் சமகால மனிதரான மார்க்ஸ்-இன் வாழ்க்கையில் காதல், நட்பு, வறுமை, நாடு நாடாக ஓட்டம், போராட்டம் என அனைத்து அம்சங்களும் கூடுதலாகவே இருந்தது.

  சரி உணர்வுகளை ஒதுக்கி விட்டு மார்க்ஸின் தத்துவம் மற்றும் அதன் பின்னணி போன்ற விவாத பொருளுக்குள் நுழைவோம்.

  மார்க்சியம் என்றும் பொதுவுடைமை கொள்கை என்றும் சிலரால் அழைக்கப் படக்கூடிய தத்துவத்தின் அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம் \ Dialectics Materialism ஆகும்.


இயக்கவியல் - இந்த உலகில் உள்ள அனைத்தும் ஏதோ ஒருவகையில் இயங்கி கொண்டே இருக்கிறது, [இதை மிக விரிவாக விவரிப்பது கட்டுரையின் நோக்கமல்ல] இதை மார்க்ஸ் அந்நாளில் கருத்து ஆதிக்கம் செலுத்திய ஹெகல் [Georg Wilhelm Friedrich Hegel] என்கிற தத்துவஞானியிடம் இருந்து எடுக்கிறார் ஆனால் அவரிடம் மார்க்ஸ் சில இடங்களில் [கருத்து முதல் வாதத்தில்] முரண்பட்டு அவரின் கொள்கைகள் முழுமை அடையாதவையாக கருதுகிறார். எனவே அதை முழுமைப் படுத்துவதற்காக அவருக்கு கிடைக்கும் தத்துவம்தான் "பொருள்முதல்வாதம்"


பொருள்முதல்வாதம் - பொருள்தான் முதலில் தோன்றியது கருத்து அல்ல, பொருள்களில் ஒன்றான மனிதனின் மூலையில் படிப்படியாக பின்னாளில் கருத்து தோன்றியது என்று வரையறுப்பதன் மூலம் மார்க்ஸ் இறைவனின் இருப்பை மறுக்கிறார். “பொருள் சார்ந்த உலகை (Materialistic World) மனித மூளை பிரதிபலித்த கருத்துக்களாக மாற்றுகிறது என்றும் ஐம்புலன்களால் ஏதோ ஒரு வகையில் உணரகூடியவைகளே பொருள்கள் ஆகும் அல்லாதவை கருத்துக்கள் ஆகும் என்பன இவரின் வரையறைகள்... இறைவன் என்ற ஒரு கருத்தியலை உடைப்பதில்தான் பொருள்முத வாத கருத்தியலை தொடங்க முடியும் எனவே இதற்க்கான மூலத்தை ஃபயர்பெக் என்னும் நாத்திகரிடமிருந்து "The Essene of Christianity" என்ற நூலின் மூலம் மார்க்ஸ் பெறுகிறார்.

இறுதியில் இயங்கியல் மற்றும் பொருள்முதல்வாதம் என்கிற இரு தத்துவங்களை ஒன்றோடொன்று பொருத்தி உலக இருப்பை மார்க்ஸ் புரிந்து கொள்ள முயல்கிறார் இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டே தனது தத்துவங்களை மார்க்ஸ் வடிக்கிறார். அவை தத்துவத்தோடு நின்றுவிடாமல் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் நீள்கிறது. இன்னும் மார்க்சியம் மட்டுமல்ல கம்யூனிச தத்துவத்தை உள்வாங்கிய அனைவரும் இந்த அடிப்படையின் மீதுதான் அவர்களின் சிந்தனை கோட்டையை கட்டினார்கள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த தத்துவங்களின் அடிப்படை மற்றும் மூல கருத்தை பொறுத்த வரையில்

- உலகமும் உலகில் உள்ள பொருட்களும் சதா காலமும் இயங்கி கொண்டே இருக்கின்றது என்பதை மதங்கள் மறுக்க வில்லை. இறைக்கோட்பாடு மற்றும் சமயங்களின் முதல் கருப்பொருளும் நோக்கமும் இவற்றை விரிவாக விளக்குவது அல்ல ஆனாலும் இயக்கவியலின் கூறுகள் சமய நூங்களில் பரவி கிடப்பற்கான பல சான்றுகளை தர முடியும், மேலும் மதங்கள் முழுமையாக மாறாநிலை தத்துவத்தை [metaphysics] தாங்கி நிற்கிறது என்ற முடிவுக்கு வருவது அறியாமையின் வெளிப்பாடு. பின்னாளின் ஒரு கட்டுரையில் இயங்கியல் தொடர்பாக மதங்கள் சொல்வது என்ன என்று விரிவாக பார்ப்போம்.

பொருள் முதல்வாதம் பொறுத்த வரையில் அது இறை மறுப்பிலிருந்து பிறந்துள்ளது. மேலும் இதற்க்கு பயன்பட்ட நூல், தத்துவ பின்புலம், தத்துவ ஞானிகள் என அனைத்தும் கேள்விக்கு உட்படுகிறது. இறை மறுப்பிற்கான மூலமாக எடுத்துகொள்ளப்பட்ட நூல் கிறிஸ்தவம் தொடர்பானது. கிறிஸ்தவம் உலகம் முழுவதுமான இறை கோட்பாட்டிற்கான பிரதிநிதி அல்ல. துருக்களை நீக்கி சரியான இறை கொள்கையை புரிந்து கொள்ளும் விஞ்ஞான வழிமுறையை புனித நூல்கள் வரையறுத்துள்ளது. அந்த வரையறையை அறிந்து அதன் அடிப்படையில் நோக்கும் பொழுது பொருளா அல்லது கருத்தா என்கிற குழப்பம் தீரும். கருத்து முதலாக இருக்கவே முடியாது என்பதற்கான காரணம் அதை சுமந்திருக்கும் மனிதன் என்கிற பொருள் அல்லாமல் எப்படி அந்த கருத்து உருவாகி இருக்க முடியும் என்பதாகும். மார்க்சியம் ஏற்றுகொண்ட அறிவியல் விதிகள் என்னவென்றால் பொருளும் ஆற்றலும் அழிக்கப்பட முடியாது ஆனால் அது மற்றொன்றாக மாறும் என்பதாகும். இதன் பொருள் இவை இரண்டும் ஆதி அந்தம் அற்றவை. எனவே தொடக்கமும் முடிவும் இல்லாத விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது அது நமது கண்முன்னே உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதை அடிப்படையாக கொன்று இறைவனின் இருப்பை உறுதி செய்ய முடியாது என்ற நிலைபாட்டை எடுக்க முடியாது. ஏனென்றால் ஒரு பொருளில் இருப்பை அறிவியல் ரீதியாக இரண்டு வகைகளில் உறுதி செய்ய முடியும். 1- நோக்கி அறிதல் 2- நோக்கி அறிந்ததை கொண்டு யூகித்து அறிதல் என்பதாம். முதலில் ஆதி அந்தம் இல்லாமல் ஒரு பொருள் இருக்க முடியும், இரண்டு நோக்கி அறிந்ததை கொண்டு காணமுடியாததை யூகித்து அறிய முடியும். பொருள் முதல்வாதம் மறுக்கும் பொருளின் இருப்பை யூகித்து அறிய இன்னும் பல நூறு நோக்கி அறிந்த ஆதாரங்களை சமர்பிக்க முடியும். அது வேறொரு கட்டுரையில்.

சிண்டிகலிசத்தை கொண்டு கம்யூனிசத்தை கணிப்பது எவ்வளவு தவறான அணுகு முறையோ அதைவிட பலமடங்கு பிழையான அணுகுமுறை கிறிஸ்தவ மத குறைகளை கொண்டு ஒட்டுமொத்த இறைகோட்பாடையும் மறுப்பது என்பதாகும். இறை நம்பிக்கையை பொறுத்தவரை ஒரு மதத்தில் மக்கள் பிழையாக செய்திகளை கையாளும் பொழுது அதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு அனைத்து மதங்களுக்கும் அதை பொதுமை படுத்துவதும் இறைமறுப்பை முற்ப்படுத்துவதும்அடிப்படையில் முரண் ஆகும். இயங்கியல் விதி மத நூல்களுக்கும் பொருந்தும் என்பதை மார்க்சியம் மறுக்காது என்று நம்புகிறேன். இருநூறு ஆண்டுகளுக்கு முன் உலக புனித நூல்களின் ஜெர்மன் அல்லது ஆங்கில பதிப்பு மார்க்ஸுக்கு கிடைத்து இருக்க வாய்ப்பில்லை என்பது நிதர்சனம். ஆக கம்யூனிச தத்துவத்தின் அடிப்படையே பிழை என்பதை உணர முடிகிறது. இது ஏன் பிழை என்பதை அடுத்தடுத்த தொடர்களில் மேலும் விரிவாக காண்போம். தத்துவங்களை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் அறிமுகத்தை கொடுத்து தலைப்புக்குள் நுழைகிறேன்.

பொதுவுடைமை தத்துவம் ஜியோனிசவாதிகளால் உருவாக்கப்பட்டதா?

நோக்கமின்றி எந்த ஒரு செயலும் செய்யப்படாது. ஆனால் மார்க்ஸின் வரலாற்றை படிக்கும்பொழுது அவரது நோக்கம் பிழையானது என்று எங்கும் சந்தேகிக்க முடியவில்லை. எனவே மார்க்ஸுக்கும் சியோனிசத்துக்கும் நேரடி தொடர்பு இருந்தது என்கிற கோணம் பிழை என்ற முடிவுக்கு வருவதுதான் சரி ஆனால் மறைமுக தொடர்பு இருந்ததா என்று அறிய வேண்டிய அவசியம் இருப்பாதால் மார்க்ஸ் மீது கருத்து தாக்கம் செய்த சிலரை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

மார்க்ஸ் மீது தாக்கம் செலுத்திய நபர்கள்
  • Immanuel Kant
  • Georg Wilhelm Friedrich Hegel
  • Ludwig Feuerbach
  • Adam Smith and David Ricardo
  • Jean-Jacques Rousseau
  • Charles Fourier and Henri de Saint-Simon
  • Pierre-Joseph Proudhon
  • Charles Darwin
  • Friedrich Engels
  • Lewis H. Morgan &
  • Moses Hess

ஆய்வில் உற்று நோக்கப்பட வேண்டிய நபராக மோசஸ் ஹெஸ் [Moses Hess] தோன்றுகிறார். ஏன்?


- இவர் கருத்தியல் ரீதியாக மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் மீது அதிகம் தாக்கம் செலுத்தியவர்.
- ஹெஸ் ஒரு யூதராக மட்டுமல்லாமல் ஆரம்ப கால தீவிர சியோனிச வாதியாக மட்டுமல்லாமல் அது தொடர்பாக பல நூல்களை எழுதி சியோனிச சிந்தனை தாக்காத்தை யூதர்கள் மத்தியில் எற்ப்படுத்தியத்தில் பெரும் பங்கு உடையவர்.


காந்தி கொலையுண்ட பிறகு RSS மற்றும் Godsay இடையே எந்தவித தொடர்புமில்லை என்று நடத்தப்பட்ட நாடகம் போல பின்னாளில் மார்க்ஸ் அவர்கள் ஹெஸ்-உடன் முரண் பட்டதை பார்க்க வேண்டியதில்ல என்றாலும் Mosas Hess கார்ல்மார்க்ஸ் மீது சிந்தனை தாக்கம் செலுத்தியவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி படுத்துகிறது.

மிக அடிப்படையான விடயம் என்னவென்றால் சரியான தத்துவத்தின் பக்கம் அதாவது ஒரு நேர்கோட்டில் மக்களை இணைப்பதுதான் தான் கடினமே தவிர, அந்த ஒற்றை கோட்டை தவிர மற்ற திசைகளுக்கு ஒருவர் செலுத்தப்பட சிறிய குழப்பமான சிந்தனை தூண்டல் போதுமானதாக அமையும்.. அந்தவகையில் மார்க்ஸ் ஹெஸ் உடன் முரண்பட்டாலும் சியோனிச கொள்கை உடையவருக்கு அவரது இலக்கு ஈடேறி அவருக்கு அது இலாபத்தைதான் கொடுத்துள்ளது என்றே கருதவேண்டி உள்ளது.. ஏனென்றால் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்துவது சியோனிஸ்டுகள் அவர்களின் நோக்கத்தை அடைய அவர்கள் கையாளும் அணுகுமுறைகளில் மிகப் பிரதானமானது.

கற்பனாவாதத்திலேயே உழல்வது போல தெரிகிறதா? சியோன்களின் வாக்குமூலம் ஒருவேளை உங்களுக்கு இந்த உண்மையை உணர்த்தலாம்.


யூத பயங்கர வாதிகளின் இரகசிய அறிக்கை போன்ற ஒரு முகம் தெரியாத யூக அடிப்படையில் அமைந்த நூலை எப்படி நம்புவது என்ற கேள்விக்கு ஹென்றி ஃபோர்ட் சொன்ன பதிலைத் தான் நானும் சொல்ல விரும்புகிறேன். "இந்த நூல் உண்மையா பொய்யா என்று உறுதிபட கூற ஆதாரம் என்னிடம் இல்லை ஆனால் இந்த திட்டங்கள் என் கண்முன் நடப்பதை என்னால் உணரமுடிகிறது"

இந்த நூல் வெளியான 1800களின் இறுதியில் தான் லெனின் ரஷ்யாவில் ஆட்சியை பிடித்து இருந்தார். அப்பொழுது இந்த தத்துவம் தனிமனித சுதந்திரத்தை ஒழித்துக் காட்டும் யாரும் கற்பனைகூட செய்து இருக்கா மாட்டார். ஆனால் இன்று சீனா தென்கொரியா உட்பட பொதுவுடைமை ஆட்சி செய்யும் இடங்களில் மனித உரிமை என்றால் என்ன என்கிற வார்த்தை கூட தெரியாத அளவுக்கு அந்த நாட்டு மக்கள் நடத்தப் படுகிறார்கள் என்பது கண்கூடு.

முடிவுரை சியோனிசம் நேரடியாக இதனை தோற்றுவித்ததற்கான வெளிப்படையான ஆதாரங்கள் இதுவரை புலப்படாவிட்டாலும் தத்துவ உள் முரண்பாடும், அதற்க்கு பயன்படுத்தப்பட்ட மூல நூல்களும், மார்க்ஸ் மீது தாக்கம் செலுத்திய நபர்களின் பின்புலமும் அதற்க்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதை உணர்த்துகிறது. "Protocols of learned elder Zions" நூலை வாசித்து அறிந்த ஒருவர் அதன் பேருண்மைகள் கண்முன்னே நடப்பதை உணராமல் இருக்க முடியாது, அப்படி உணரும் ஒருவர் மார்க்சிய தத்துவங்கள் மக்களிடையே சிந்தனை குழப்பத்தை ஏற்படுத்த  நேரடியாகவோ மறைமுகமாகவோ சியோனிஸ்டுகளால் எப்படுத்த பட்டது என்றே எண்ணத் தோன்றும்.

Bibliography
https://www.britannica.com/biography/Moses-Hess
https://link.springer.com/content/ 
https://www.britannica.com/biography/Ludwig-Feuerbach
https://en.wikipedia.org/wiki/Ludwig_Feuerbach
https://en.wikipedia.org/wiki/Moses_Hess
https://en.wikipedia.org/wiki/Influences_on_Karl_Marx
https://en.wikipedia.org/wiki/Syndicalism
https://www.britannica.com/topic/dialectical-materialism
https://www.britannica.com/biography/Friedrich-Engels
https://en.wikipedia.org/wiki/Friedrich_Engels