உபதேசத்தை மறுக்காதே


தமிழர் சமயம் 


அறவுரையின் இன்றியமையாமை 
 
மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடை யார். (அறநெறிச்சாரம் பாடல் - 2)

விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அறம் கேட்டற்குத் தகாதவர்

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை
ஏன்றுஇருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்கு
ஆன்றவர்கள் கூறார் அறம். - (அறநெறிச்சாரம்பாடல் பாடல் - 7)

விளக்கவுரை: தான் கூறும் சொல்லையே சிறந்தது எனக்கூறுபவனும், கர்வம் உள்ளவனும் மிக்க மாறுபாடு கொண்டவனும் பிறர்கூறும் இழிவான சொற்களையே எதிர்பார்த்திருப்பவனும், இன்பம் தரும் உறுதிமொழிகளை, கேட்கக்கூடிய இடம் வாய்த்தும் கேளாத மூடனும் என்ற இவர்களுக்குப் பொரியோர்கள் அறத்தைக் கூறமாட்டார்கள். 
 

கிறிஸ்தவம் 


ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது. - நீதிமொழிகள் 25:12 

முட்டாளின் வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையானது, ஆனால் ஞானி அறிவுரையைக் கேட்கிறான். - (நீதிமொழிகள் 12:15) 
 
றிவுரைகளைக் கேளுங்கள், அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் ஞானத்தைப் பெறுவீர்கள். - (நீதிமொழிகள் 19:20) 
 
ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது. - (நீதிமொழிகள் 29:1) 
 
கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்; முட்டாள்கள் ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7) 

ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான் - (நீதிமொழிகள் 16:20) 

 

இஸ்லாம் 


ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். (குர்ஆன் 87:9-12)

 (அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் திட்டமாக அதிகமான நன்மைகளைக் கொடுக்கப் பட்டுவிடுகிறார். மேலும், அறிவாளிகளைத் தவிர வேறெவரும் உபதேசம் பெறமாட்டார்கள். - (திருக்குர்ஆன் 2:269.)

திட்டமாக நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? - (திருக்குர்ஆன் 54:17) 
 

சியோனிச பயங்கரவாதிகளின் சிந்தனையும் திட்டமும் 



முடிவுரை 

இன்றைய இளைஞர்கள் உபதேசம் செய்வோரை "பூமர்அங்கிள்" என்று இளித்து கூறுவதை கண்டால் பரிதாப மட்டுமே படமுடியும். அறநூல்கள் உபதேசம் கேட்பதின் அவசியத்தை கூறுவதையும், இவ்வுலகை கெடுக்கும் நோக்கத்தை கொண்டு உள்ள சியோனிச பயங்கரவாதிகள் மக்களிடம் இதில் உள்ள சிறிய சுனக்கத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவலும் உபதேசத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. 


11 கருத்துகள்:

  1. நீதிமொழிகள் 19:20
    அறிவுரைகளைக் கேளுங்கள், அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் ஞானத்தைப் பெறுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. நீதிமொழிகள் 12:15
    முட்டாளின் வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையானது, ஆனால் ஞானி அறிவுரையைக் கேட்கிறான்.

    பதிலளிநீக்கு
  3. நீதிமொழிகள் 1:7 ESV / 7 பயனுள்ள வாக்குகள்
    கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்; முட்டாள்கள் ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரி டத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நூஹ் (அலை) தனது சமூகத் தைப் பார்த்து கூறினார்). (10:72)

    பதிலளிநீக்கு
  5. பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை

    மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
    பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
    கேட்கும் திருவுடை யாரே பிறவியை
    நீக்கும் திருவுடை யார். (அறநெறிச்சாரம்பாடல் - 2)

    விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

    பதிலளிநீக்கு
  6. அறம் கேட்பவர் இயல்பு

    தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
    வடுமாற்றம் அஞ்சித் தன்காப்பான் - படும்ஆற்றால்
    ஒப்புரவு செய்துஆண்டு உறுதிச்சொல் சேர்பவன்
    தக்கான் தரும உரைக்கு பாடல் - 6

    விளக்கவுரை: தான் சோர்வுபடுதற்கு அஞ்சுபவனும், பிறர்தன்னைப் புகழ்ந்து கூறும்போது அதை வெறுப்பவனும், பழி தனக்கு வராது அதற்கு அஞ்சி தன்னைப் பாதுகாத்துக்கொள்பவனும் தன்னால் இயன்ற அளவு, பிறர்க்கு உதவியைச் செய்து அந்நிலையில், சான்றோரிடம் உறுதிமொழியைக் கேட்டு அதன்வழி நடப்பவனும் ஆன ஒருவன் அறநூல் கேட்பதற்கு உரியவன் ஆவான்.

    பதிலளிநீக்கு
  7. அறம் கேட்டற்குத் தகாதவர்

    தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
    புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை
    ஏன்றுஇருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்கு
    ஆன்றவர்கள் கூறார் அறம். பாடல் - 7

    விளக்கவுரை: தான் கூறும் சொல்லையே சிறந்தது எனக்கூறுபவனும், கர்வம் உள்ளவனும் மிக்க மாறுபாடு கொண்டவனும் பிறர்கூறும் இழிவான சொற்களையே எதிர்பார்த்திருப்பவனும், இன்பம் தரும் உறுதிமொழிகளை, கேட்கக்கூடிய இடம் வாய்த்தும் கேளாத மூடனும் என்ற இவர்களுக்குப் பொ¢யோர்கள் அறத்தைக் கூறமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  8. அதற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: பிறருக்குத் தீங்கு தருவதை விட்டு அவர் தன்னைத் தடுத்துக் கொள்ளட்டும். அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகும். நன்மையை ஏவட்டும். அது ஒரு தர்மமாகும். தீமையை விட்டு தடுக்கட்டும். அதுவும் ஒரு தர்மமாகும். முஃமின்களுக்கு நல்ல காரியங்களுக்கு ஆலோசனை செய்யட்டும். அது அவருக்கு ஒரு தர்மமாகும்.(2)

    அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி. எண் : 5563.

    பதிலளிநீக்கு
  9. பிரசங்கி 4:13

    போதனையைப் பெறத் தெரியாத வயதான மற்றும் முட்டாள் ராஜாவை விட ஒரு ஏழை மற்றும் புத்திசாலி பையன் சிறந்தவன்.

    பதிலளிநீக்கு
  10. நீதிமொழிகள் 13:10 ESV / 8 பயனுள்ள வாக்குகள்
    அவமதிப்பினால் சண்டையைத் தவிர வேறொன்றும் வராது, ஆனால் அறிவுரை கேட்பவர்களிடம் ஞானம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. நீதிமொழிகள் 11:14 ESV / 5 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    வழிகாட்டுதல் இல்லாத இடத்தில், ஒரு மக்கள் வீழ்ச்சியடைகிறார்கள், ஆனால் ஏராளமான ஆலோசகர்களில் பாதுகாப்பு உள்ளது.

    பதிலளிநீக்கு