தமிழர் சமயம்
வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம் - (உலக நீதி 12)
பொருள்: வீறு ஆன - பெருமையுடையனவாகிய, தெய்வத்தை - தெய்வத்தை இகழவேண்டாம் - இகழாதே.
இஸ்லாம்
“அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.” (குர்ஆன் 6:108)
தேவனைக் கேலிச்செய்பவர்கள் ஞானத்தைத் தேடலாம். ஆனால் அவர்கள் அதனைக் கண்டடையமாட்டார்கள். தேவனை நம்புகிறவர்கள் உண்மையான ஞானமுடையவர்கள். அவர்களுக்கு அறிவு எளிதாக வரும். - நீதிமொழிகள் 14:6
பதிலளிநீக்குhttps://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2014&version=ERV-TA
நீதிமொழிகள் 2111 தேவனைக் கேலிச் செய்கிறவனைத் தண்டித்துவிடு.
பதிலளிநீக்கு4826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
பதிலளிநீக்குவல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான் ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான்
அவன் காலத்தை ஏசுகிறான் நானே காலம் (படைத்தவன்)
என் கையிலேயே அதிகாரம் உள்ளது
நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நூல் ஸஹீஹ் புகாரி