அனைத்து வேதங்களும் சொல்வது என்ன?

இந்துமதம் 

‘எல்லா வேதங்களும் சேர்ந்து ஒரு பொருளைத்தான் சொல்லுகின்றன’ என்று உபநிஷத் சொல்கிறது (கடோபநிஷத் II.15).  


இஸ்லாம்

அல்லாஹ்வை வணங்குங்கள், மேலும் அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் தாகூத்தை  விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். (குர்ஆன் 16:36)


கிறிஸ்தவம்

இயேசுவிடம் ஒருமுறை ஒரு வேதபாரகன் கேட்டான். “கற்பனைகளில் பிரதானமான கட்டளை எது?” இயேசு உபாகமம் 6:5 மற்றும் லேவியராகமம் 19:18 லிருந்து இரண்டு வசனங்களில் பதிலளித்தார்.

"இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே ..."


தமிழர் மதம்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக