தமிழர் சமயம்
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல. குறள் 39
மு. வரதராசன் உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.
இஸ்லாம்
கிறிஸ்தவம் / யூதம்
தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள். நீதிமொழிகள் 14:14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக