தேவர்களும் இறைவனின் கட்டளையின்றி எதையும் சுயமாக செய்ய இயலாது

தமிழர் மதம்


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். - (குறள் 1073
 
உரை: தேவர்கள் கயவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது. 
 
பொருள் : இறைவனின் அனுமதியின்றி தேவர்கள் மனம் விரும்பியபடி செயவார்களாயின் அவர்களும் கயவர்களே.

இஸ்லாம்


தேவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். - (குர்ஆன் 2:32) 
 
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (குர்ஆன்  21:26,27)  
 
தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் (குர்ஆன் 16:50

 

கிறிஸ்தவம் 


தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள்.. (சங்கீதம் 103:20, 21)

2 கருத்துகள்:

  1. இதில் குறள் வஞ்சப் புகழ்ச்சி அணியில், இகழ்வது போல் புகள்வதாகும்

    பதிலளிநீக்கு
  2. அன்று நின்றான் கிடந்தான்
    அவன் என்று
    சென்று நின்று எண்திசை
    ஏத்துவர் தேவர்கள்
    என்று நின்று ஏத்துவன் எம்பெருமான் தனை
    ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே
    (திருமந்திரம்-1762)

    கருத்து: சிவபெருமான் அங்கு நின்றான், இங்கு கிடந்தான் என்று தேவர்கள் எட்டுத் திசைகளிலும் போய் நின்று வழிபடுவார்கள். என் உயிருக்கு உயிராய் என் உள்ளத்தில் பொருந்தி நிற்கும் அந்தச் சிவபெருமானை நான் என்றைக்கும் வணங்கிக் கொண்டே இருப்பேன்.

    பதிலளிநீக்கு