இஸ்லாம் சொல்வது என்ன? (சுருக்கமாக, பத்து வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்)


சுருக்கமாக எழுதுகிறேன், விரிவாக எனது உள்ளத்தில் ஓடும் விளக்கம் உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

  • இஸ்லாம் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்குமானது.
  • மனிதன் படைக்கப்பட்டவன், பரிணாம வளர்ச்சி பெற்றவன் அல்ல.
  • படைத்தவன் காப்பவன் அழிப்பவன் ஏக இறைவன் ஒருவனே.
  • அவன் மக்களுக்கு வழிகாட்ட எல்லா சமூகத்துக்கும் அவரவர் மொழியில் சான்றோரை தேர்ந்தெடுத்து மறைநூலை வழங்கி மக்களுக்கு போதிக்க  செய்தான்.
  • அந்த உபதேசத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவரை அவன் விரும்புகிறான், அல்லாதவரை வெறுக்கிறான். அவர்களை நேர்வழியில் செலுத்த அவர்களுக்கு சோதனைகளை தருகிறான்.
  • நாம் இறைவனிடம் உரையாட இறைவணக்கம், இறைவன் நம்மிடம் உரையாட வேதம்/மறைநூல்.
  • இஸ்லாம் கூறும் அறம் பெரும்பாலும் எல்லா மொழியில் உள்ள வேதங்களிலும் உள்ளவையே. அதில் சில,
    • தெய்வத்தை ஒன்று என்றே வணங்க வேண்டும் (பல தெய்வம் இல்லை)
    • தெய்வத்துக்கு ஈடு இணை கிடையாது, அவன் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல எனவே மனிதர்களை, இயற்கையை, சிலையை, பொருளாதாரத்தை வணங்க கூடாது.
    • இறைவன் சொல்வதுதான் அறம், அதற்க்கு கட்டுப்படுவதுதான் மக்களின் பிறப்பின் நோக்கம்.
    • மக்கள் செய்யும் பாவங்களின் வேர்கள் - பெருமை, பொறாமை, ஆசை, இவைகளை விட்டு விட வேண்டும்.
    • மனிதன் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்கள் - பொறுமை, அன்பு, பயபக்தி. 
    • மனிதன் பாவங்கள் செய்வதனால் இந்த உலகிலும் மறுமை உலகிலும் கேட்டை சந்திப்பான்.
    • பாவங்களை அழிக்க அதற்க்கு இணையான நனமை செய்ய வேண்டும்.
    • மனிதன் அவன் கூறும் அறத்தை பின்பற்றாததனால் தனக்கு தானே தீமை ஏற்படுத்தி கொள்கிறான். இறைவன் யாருக்கும் தீங்கை ஏற்படுத்துவதில்லை.
    • ஒரு ஆன்மா படைக்க பட்டதில் இருந்து வெவ்வேறு நிலையில் இருந்து வருகிறது, இறுதியாக செல்லும் இடம் சுவர்க்கம் அல்லது நரகம். (ஆன்மா உலகம் (50k yrs) - கருவறை 10 months - இம்மை 100 yrs - மண்ணறை 1000 yrs - விசாரணை 50k yrs - மறுமை § yrs)
  • சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம். கல்வியை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் தொழிற்கல்வியை மட்டுமல்ல, உலக வாழ்வில் சிறக்கவும் மறுமை வாழ்வில் வெற்றிபெறவும் தேவையான கல்வியையும் கற்க வலியுறுத்துகிறது.
  • இம்மை வாழ்க்கை அற்பமானது 60 முதல் 100 வருடங்கள் வரை மட்டுமே.. மறுமை வாழ்க்கை முடிவில்லாதது, நிலையானது எனவே அதில் நரகத்தில் வீழாமல் இருக்கும் வழியை தேடிக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
  • எல்லா சமய வேதங்களும் முகமது நபி அவர்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது.

பெண்களை தெய்வமாக வணங்கும் இந்தியாவில், பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாமிய நாடுகளை விட, ஏன் அதிகமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெறுகிறது?

மற்ற மொழிகளைப் போல் அல்லாமல், தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வரையறை உண்டு.

எனவே தெய்வம் என்ற சொல்லுக்கு தொல்காப்பியம் கூறும் இலக்கணம் என்பது,

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே

உயர்திணை மருங்கின் பால்பி ரிந் திசைக்கும். - (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 1:4)

உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும்.

குறிப்பு: ஆணினம் மற்றும் பெண்ணினம் என்ன திணை என்று இந்த பாடல் விளக்க வில்லை, மாறாக உடல் உறுப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் இருக்க கூடிய மற்றும் உடல் உறுப்பால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் இருக்க கூடிய மனித பிறப்புகளின் தினை பற்றியும் இந்த நான்கிலும் அடங்காத தெய்வத்தின் திணை என்ன என்று விளக்கும் பாடல் இது. இறைவன் உயர் திணையை சார்ந்தவன் ஆனால் ஆணுமல்ல பெண்ணுமல்ல இடைப்பட்டவனுமல்ல என்பதே இதன் விளக்கம்.

அதே போல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்

உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன் என்கிறது திருமந்திரம்.

எனவே பெண் எனும் இலக்கணத்துக்கு தெய்வம் எனும் இலக்கணத்துக்கு அணு அளவும் தொடர்பில்லை. எனவே தெய்வம் என்பது புராணங்களில் உள்ளதே தவிர, தமிழர் மறை நூல்களிலும் வெதமத ரிக் யஜுர் சாம நூல்களிலும் குறிப்பிடப் படவில்லை. எனவே இந்த கருத்தாக்கம் மனிதர்களின்,  கைவண்ணம். பொய்யாக இவர்களே உருவாக்கிய ஒன்றை இவர்களே  நம்புவதும் மதிப்பதும் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

இந்தியாவில் பெண் அடிமை பட்டு இருந்தார்கள் சில உதாரணங்கள் கீழே.

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் ! நீங்க வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

  • உடன்கட்டை ஏறுதல் பற்றி நீங்கள் அறிந்திருக்க கூடும். இல்லை என்றால் தேடி படியுங்கள்.
  • பார்ப்பன பெண்கள் கணவனை இழந்த பின் எவ்வாறு நடத்தப் பட்டார்கள் என்று உலகறியும்.
  • திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப் பட்டு இருந்ததை போராடி நீக்கியதும் நூறாண்டுக்குள் தான் நடந்தேறியது.
  • வரதட்சணை கொடுமையினால் எத்தனை பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆய்வு செய்தால் அதிர்ந்து போவீர்கள்.
  • பெண்களை படிக்க விடாத நிலை இதே இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதையும் நாம் அறிவோம்.

இவைகளெல்லாம் நீங்கள் கூறிய இந்தியாவில் சமீப காலத்தில் தான் மாற்றம் பெற்றது என்பதை அறிக.

இந்தியா என்னும் பொழுது இந்து மதத்துடன் இணைக்காத நீங்கள் சவூதி என்றதும் இஸ்லாத்துடன் இணைப்பது முரணாக உள்ளது. நீங்கள் கடந்த நூற்றாண்டில் போராடி செய்த விடயங்களை எல்லாம் இஸ்லாம் 1460 வருடத்துக்கு முன்பே செய்துவிட்டது.

யூதர்கள் கொடூரமானவர்கள், ஏன்?

முதலில் நாம் அறியவேண்டிய அடிப்படை என்னவென்றால் நல்லவர்கள், தீயவர்கள் என இரு பிரிவினர் இல்லாத இனமும், மதமும், நாடும் எங்கும் இல்லை.

எனவே யூதர்களில் நல்லவர்கள் உண்டா என்றால் நிச்சியம் உண்டு.

விகிதாச்சார அடிப்படையில் தீயவர்களின் அளவு யூதர்களின் அதிகமா? என்றால், நிச்சயம் அதிகம். எந்த அடிப்படையில்?

பொது புத்தியில் மிகவும் கெட்ட விடயமாக கருதப்படுவதை கூட மிக எளிமையாக செய்யக்கூடியவர்கள் மட்டுமல்ல மக்களையும் செய்யத் தூண்டுவது அவர்களின் வாடிக்கை.

கொலை: பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களை கொலை செய்வது மட்டுமல்ல, இவர்கள் யாரையும் மனிதனாக மதிக்காதவர்கள்.

சிலையை வணங்குபவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப் பட வேண்டியவர்கள் என்று நம்புகிறார்கள்: "That's what the Torah says!"

யூதர்களுக்கு யூதரல்லாத குழந்தைகளை கொலை செய்ய அனுமதி உண்டு என்று யூதர்கள் கருதுகிறார்கள்: How To Kill Goyim And Influence People -- Torat Ha'melech @ 2.51

முஸ்லிம் குழந்தைகளையும் secular யூதர்களையும் கொலை செய்யவேண்டும் என்று யூத குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லித் தரப்படுகிறது: காணொளி

பெருமை: யூதர் அல்லாதவர் நாய்கள் என்று தாலமுத் சொல்கிறது: Religious Jews are asked about the Talmud @ 2.51

உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று தங்களை கருதும் அவர்கள் உலகம் முழுவதும் யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பயங்கர திட்டங்களை வகுத்து உள்ளனர்: யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை

வட்டி: நவீன காகித பண முறையும், வங்கி முறையும், வட்டிக்கு கடன் கொடுக்கும் முறையும் யூதர்களால் தான் உருவானது. லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இவர்களின் வங்கியை உள்ளே அனுமதிக்காததால் அழிக்கப்பட்டது. கென்னடி, இந்திராகாந்தி கொலைகளுக்கு பின்னும், இரண்டு உலகப் போர்களுக்கு பின்னும் இந்த bankers இருப்பதாக பல தகவல்கள் பரவி கிடக்கிறது. இல்லை என்று சொல்வதற்கும் இல்லை ஏனென்றால் எதையும் இவர்கள் நேரடியாகவோ வெளிப்படையாகவோ செய்வதில்லை.. அமெரிக்கா செய்ததாக, Bankers செய்ததாக, பிரிட்டன் செய்ததாக, பிரான்ஸ் செய்ததாக, பெஞ்சமின் நெதன்யாகு செய்வதாக, CIA செய்வதாக, Mosad செய்ததாக, corporate நிறுவனங்கள் செய்வதாக நாம் கருதும் அனைத்து பயங்கர்ன்களும் சியோனிச யூதர்களால் தான் செய்யப்படுகிறது.

விபச்சாரம்: ஆபாச படங்கள் இஸ்ரேலில் இருந்துதான் பரவலாக்கப்பட்டது.

  1. ஆல்வின் கோல்ட்ஸ்டைன் (ஜனவரி 10, 1936 - டிசம்பர் 19, 2013) ஒரு அமெரிக்க ஆபாச ஓவியர். அவர் அமெரிக்காவில் ஹார்ட்கோர் ஆபாசத்தை இயல்பாக்க உதவுவதில் பெயர் பெற்றவர். கோல்ட்ஸ்டைன் வில்லியம்ஸ்பர்க், புரூக்ளினில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.
  2. 95% ஆபாச பட நடிகர்கள் யூதர்களே

பொய்யைப் பரப்புதல்:

Bankers எவ்வாறு ஈக்வடார், இந்தோனேசியா, சவூதியில் பொய்யை பரப்பி அந்த நாடுகளின் சொத்தை கொள்ளை அடித்தனர் என்று அறிய வாசிக்க ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Book PDF Download - Tamil Mixer Education

நவீன மார்க்கெட்டிங்இன் தந்தையாக அறியப் படுபவர் உக்ரைனை பூர்வீகமாக கொண்ட யூதர் பிலிப் கோட்லர் ஆவார். மார்க்கெட்டிங் - இல் யூத நிறுவனங்கள் தான் முன்னணியில் உள்ளன. தரமற்ற அல்லது தேவையற்ற அல்லது மனிதனுக்கு கேடான ஒரு பொருள் இவ்வாறு மார்க்கெட்டிங் (பொய்யை பரப்புவதன்) மூலம் கருணையே இல்லாமல் சந்தை படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, நமது மோடி ஒரு யூத பெண்மணியின் மார்க்கெட்டிங் நிறுவனத்தால் (apco worldwide) பெரிய பிம்பமாக ஊதி பெருக்கபட்டு பிரதமர் ஆனார். அதன் கேட்டிலிருந்து விடுபட நாடு வழிதெரியாமல் தவிக்கிறது

இந்த Quora, Facebook, Instagram, Google, YouTube, போன்ற பொய்களைப் பரப்ப பயன்படும் எல்லா சமூக வலைதளங்களும், பெரும்பாலான டிவி, ரேடியோ, தினசரி நாளிதழ், அச்சு நிறுவனங்கள் அனைத்தும் யூதர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகும். இப்பொழுது உங்களுக்கு புரியலாம் ஏன் நல்ல செய்திகளும் உண்மை செய்திகளும் மக்களிடம் மறைக்கப்பட்டு குப்பையும் ஆபாசம் பொய்யும் பரப்பப் படுகிறது என்று.

இந்த பட்டியலை நீட்டிக்கொண்டு போகலாம் ஆனால் அது அவசியமில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் இந்த ஐந்தும் தான் உலகில் உள்ள மீதமுள்ள அனைத்து அக்கிரமங்களுக்கும் அடிப்படையானது.

சரி இந்த விடயங்களை யூதர்கள் மீதுள்ள பொறாமையின் காரணத்தால் சிலர் கூறி இருக்கலாம் என்று கருதினால்,l அவர்களது வேத நூலான தோராஹ் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது, பைபிளின் பழைய ஏற்பாடு அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்! யூதர்கள் அவர்களின் வேதத்தை பின்பற்றவில்ல

9 “‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர். 10 எருசலேமில் ஜனங்கள் தம் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொள்கின்றனர். எருசலேமில் ஆண்கள் பெண்களின் மாதவிலக்கு நாட்களிலும் பலவந்தமாக பாலின உறவுகொள்கின்றனர். 11 ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த மகளை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான். 12 எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். (எசேக்கியேல் 22:9–12)

இதயத்தில் எழுதப்பட்ட குற்றம்!

“யூதா ஜனங்களின் பாவம், அவர்களால் அழிக்க முடியாத இடத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் பாவங்கள் இரும்பு எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. அவர்களின் பாவங்கள் வைர முனையிலுள்ள எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளன. அந்தக் கல்தான் அவர்களது இதயம் (எரேமியா 17)

யூதர்களுக்காக மன்றாட வேண்டாம்!

16 இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்; இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்; என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன்.

17 யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா?

18 புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.

19 எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்; தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு!

20 ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்; அதனை அணைக்க முடியாது.

யூதர்களின் பிடிவாத குணம்!

21இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.

22 உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை; கட்டளையிடவும் இல்லை.

23 ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே; என் குரலுக்குச் செவி கொடுங்கள்; அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

24 அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை; பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.

25 உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.

26 அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

27 நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். 28தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

34 அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும். எரேமியா அதிகாரம் - 7

இந்து மதத்தில் 4 ஜாதிகள் உள்ளதை போல் கிருத்துவ மற்றும் முஸ்லீம் மதத்திலும் 4 பிரிவுகள் உள்ளதாக சொல்கின்றனரே உண்மையா?

கேள்வியில் தெளிவில்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவான வரையறை அறிந்து இருந்தால் கேள்வியில் தெளிவு இருக்கும்.

* பிரிவு - கொள்கையில் மட்டும் வேறுபடுவது
* ஜாதி - இனத்தால் குலத்தால் வேறுபடுவது
* வர்ண அடுக்கு - இனத்தை குலத்தை கொண்டு உயர்வு தாழ்வு கொள்வது (தரம்)

வர்ண அடுக்கின் ஒவ்வொரு நிலையிலும் சில குறிப்பிட்ட சாதி சேர்க்கப்பட்டுள்ளது எனவே இவை இரண்டும் நடைமுறையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
வர்ணம் என்றால், ஒவ்வொரு தனிநபரும் தனது செயலை கொண்டு தரம் பிரிக்கப் படுகிறார்கள் என்று பொருள், பிறப்பால் உயர்வுதாழ்வு என்பது இல்லை என்று RSS நபரான துக்ளக் சோ "எங்கே பிராமணன்" என்ற தொடரில் நிருவியிருப்பார். அதன் மூலம் வேதம் வேறு, நடைமுறை வேறு என்பதையும் அவர் அந்த தொடரின் மூலம் நிருவியிருப்பர்.

சரி விடயத்துக்கு வருவோம்,

இந்துமதத்தில் நான்கு அடுக்குகள் என்று சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது ஆனால் நடைமுறையில் அது ஐந்தாக உள்ளது. அடுக்கு என்றால, ஒருவர் மற்றொருவருக்கு கீழ் என்று பொருள். அனைவரும் சமம் என்கிற தத்துவத்தை இந்த அடுக்கு முறை ஏற்பதில்லை.

இஸ்லாத்தில் இந்த சாதி, வர்ண அடுக்கு முறை இல்லை. ஏனென்றால் பிறப்பால் ஏற்றத்தாழ்வு முறை இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளில் ஒன்று. இஸ்லாத்தை முறையாக பயின்ற, முகமது நபியின் மீதும் குரானின் மீதும் நம்பிக்கை கொண்ட ஒருவர் பிறப்பால் உயர்வு தாழ்வு இருப்பதை ஏற்பதில்லை.
இந்த பிரிவுகள் அனைத்தும் கொள்கை முரண்பட்டால் ஏற்ப்படவைகள். இதில் யாரும் யாரையும் விட உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ கருதுவதில்லை. இங்கே பிரிவுகள் மொத்தம் 4-ம் அல்ல, இந்த பிரிவுகள் ஜாதியும் அல்ல.

இயேசு கிறிஸ்து மீனவர் உட்பட பல தர மக்களை தனது சீடராக ஏற்றுக் கொண்டதன் மூலம் கிறிஸ்தவத்தில் இனத்தின், நிறத்தின், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பது நிரூபணமாகிறது. ஆனால் இன்று நடைமுறையில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த ஏற்றத்தாழ்வு உள்ளது யாவரும் அறிந்ததே.. ஆனால் அதுவும் 4 சாதி அல்ல. ஏனென்றால் போதகராக யார்வெண்டுமென்றல் ஆகலாம், வியாபாரியாக யார் வேண்டுமென்றாலும் ஆகலாம். கிறிஸ்தவத்தின் சாதி உண்டு ஆனால் இந்து மதத்தை போல நிறுவனமயப்படுத்துவதில் சிக்கல் உண்டு. இந்து மதத்தை போல மிக கடுமையாக ஏற்றத்தாழ்வு ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பின்பற்றப் படுவதில்லை.

அகத்தியர்

 அகத்தியர் என்பவர் தமிழுக்கு இலக்கணம் எழுதிய முனைவன். ஆனால் அந்நூல் இன்று கிடைக்கப் பெறவில்லை. அகத்தியர் என்ற பெயரில் வரலாற்றில் பலர் காணப்படுகின்றனர். அதோடு அவர்கள் வெவ்வேறு இனத்தையும் தத்துவத்தையும் கொண்டவர்களாக இருந்து உள்ளனர்.

வாசி: அகத்தியர்

அகத்தியரின் பெயரில் பொய்யாக நூல்கள் எழுதப்பட்டதற்க்கான் ஆதாரம்?

வாசி: அகத்தியர் 100

எனவே அகத்தியர் பெயரில் உள்ள நூல்கள் அனைத்தும் நாம் அறிந்த தமிழுக்கு உரை செய்த அகத்தியர் எழுதியதல்ல. எனவே பொய் அகத்தியர்கள் எழுதிய நூல்களில் பொருள் குற்றம் இருக்கலாம் அல்லது நூலின் நோக்கமே பிழையாக இருக்கலாம் என்று அறிதல் நலம்.

ஒருவேளை அகத்தியரின் உண்மை நூல் ஒன்றை நாம் கண்டறிந்தால் அதோடு மற்ற நூல்கள் முரண்படுகிறதா என்ற கோணத்திலும், தொல்காப்பியரின் முதல் நூல் வழினூல் விதியை அடிப்படையாக கொண்ட ஆராய்ந்தால் பொய் நூல்களை கண்டறிய முடியும்.