quora லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
quora லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்களே முதலில் நினைவிற்கு வருவது ஏன்?

 பல்வேறு காரணங்கள் உண்டு.

  1. முதல் காரணம், நாம் பெரும் செய்திகளின் உண்மை நிலையை அறிய நாம் சிரத்தை மேற்கொள்வதில்லை. அதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறை.
    • ஒரு காலத்தில் வேலை, குடும்பம் ஆகியவற்றுக்கு செலவிடும் நேரம் போக மீதம் உள்ள பொழுதை போக்க பொழுது போக்கு விடயங்களை கையிலெடுத்தோம். உதாரணமாக விளையாட்டு, tour போன்றவைகள் அதில் அடங்கும். இன்று பொழுது போக்கு அம்சங்கள் போக மீதமுல்ல நேரத்தை வேலைக்கும் குடும்பத்துக்கும் கொடுக்கிறோம். இதில் பெறப்படும் செய்தியின் உண்மை நிலையை அறிய நேரத்தை எங்கே செலவிடுவது? அப்படியே அதற்கு தயாராக இருந்தாலும், அவரவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு செய்திகளே கொட்டி கிடைக்கும் பொழுது, தனக்கு தொடர்பில்லாத ஒரு சமயத்தினரின் செய்தியை ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து அவர்கள் மீது வீண் பழி சுமத்த படுகிறது என்று உணரவேண்டிய அவசியம் யாருக்கு இருக்கும்?
    • இன்று வாழ்க்கை ஒரு பந்தயம் போல ஆகிவிட்டது, இன்னொருவரை வெல்வதை மட்டுமே முதற்பொருளாக கொண்டு எப்பொழுதும் அதற்காகவே உழைப்பது. பொருளாதாரம் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறியாமல் பிறரின் முன்பு தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள மேலும் மேலும் மேலும் பொருளை சேர்க்க முயற்சித்து கொண்டே இருப்பது. இதில் இது போன்ற செய்திகளின் உண்மை நிலையை நாம் சிந்திப்பது தேவையற்றதாக கருதுகிறோம்.
    • இஸ்லாம் அல்லாத சமயத்தை அல்லது தத்துவத்தை நம்பும் சிலர் முஸ்லிம்கள் மீது பொறாமையுடனும் வெறுப்புடனும் இருப்பதால், எடுத்த எடுப்பில் அதை நம்பிவிடுவது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இவர்களுக்கும் இந்த செய்திகளின் உண்மை நிலையை அறியவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவர்கள் தான் உலகெங்கும் ஆட்சி பீடத்தில் இருப்பதால் மேலும் இந்த நிலை முடுக்கிவிடப் படுகிறது.

எனவே இதில் எளிதான வழி, மீடியாக்கள் கூறும் "இஸ்லாமியர்கள் தீவிரவாதி" எனும் செய்தியை அப்படியே நம்பிவிட்டு கடந்து போவது.

இதே போல ஒடுக்குமுறைக்கும் வீண்பழிக்கும் உள்ளான, தனது உண்மை வரலாற்றை அறிந்த சமூகம் வேண்டுமென்றால் இச்செய்திகளின் உண்மை நிலையை அறிந்து இருக்கும். உதாரணமாக, தமிழர் சமூகம் மற்றும் சீக்கிய சமூகம்.

ஏன் செய்தி நிறுவனங்கள் இப்படி பொய்யான செய்தியை பரப்ப வேண்டும்? அதில் அவர்களுக்கு என்ன லாபம்? இது திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

2. இரண்டாவது காரணம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இரண்டுக்கும் வேற்றுமையை அறியாதது.

  • தீவிரவாதம் என்பது தான் ஏற்கும் தத்துவத்தை எவ்வுயிர்க்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவமாக பின்பற்றுவது. அதை கிழ்கண்ட வசனங்கள் விளக்குகிறது.

'ஏக இறைவனை மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக! (குர்ஆன் 109:1,2,3,4,5,6)

“முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.”(அல்குர்ஆன் 28:8)

  • பயங்கரவாதம் என்பது உயிர் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது. ஆன்மீகமோ, நாத்தீகமோ எதுவாக இருந்தாலும் இவைகளை பிழை என்றுதான் போதிக்கிறது. எந்த சமய நூல்களானாலும் இன்னொரு சமயம் சார்ந்த மக்களை துன்புறுத்துவதை தடை செய்கிறது. முக்கியமாக இஸ்லாம் எந்த வழிபாட்டு தளமும் சேதப்படுத்த படக்கூடாது என்பதை இவ்வாறு கூறுகிறது.

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.' (குர்ஆன் 22:40)

இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர். (குர்ஆன் 5:32)

3. மூன்றாவது, உலகில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றின் வரலாற்றையும் புள்ளி விபரத்தையும் அறியாதது. இஸ்லாம் 1447 ஆண்டுகளாக உள்ளது, ஆனால் தீவிரவாதம் என்னும் சொல் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பயன்படுத்தப் படுகிறது. இஸ்லாமும் முஸ்லிமும் தான் தீவிரவாதத்துக்கு காரணம் என்றால் 1300 ஆண்டுகளாக தீவிரவாதம் எங்கே போனது?. ஏன் என்று அறிய மேலே உள்ள screen shot ஐ வாசிக்கவும். மேலும் கீழுள்ள புள்ளி விபரங்களையும் உதாரணத்தையும் காண்க.

உதாரணமாக, ISIS என்பது இஸ்லாமிய ஆட்சியை நிறுவ ஏற்படுத்தப்பட்ட பயங்கவாத குழு என்றும் அது மற்ற சமயங்களை சார்ந்த மக்களை கொலை செய்வதை நோக்கமாக கோடனுள்ளது என்றும், அனைத்து நாடுகளிலும் அதன் நீட்சி இருக்கிறது என்றும் செய்திகளில் கூறி வந்தார்கள். இந்தியாவில், தமிழகத்தில் கூட இன்றுவரை அதன் பெயரை குறிப்பிட்டு கைதுகள் நடைபெறுகிறது.

இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் யுத்ததில் அவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? ஹமாஸ் அரசுடன் இஸ்லாமிக் ஜிஹாத் உட்பட ஷியா பிரிவு ஆயுத குழுவான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹௌதி ஆயுத குழுக்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளும் பொழுது அருகாமையில் உள்ள சிரியாவில் இருக்கும் ISIS ஏன் கலந்து கொள்ளவில்லை.

ISIS தலைவர் கொல்லப்பட்டதால் அவர்கள் நகர்வு முடங்கிவிட்டது என்று யாரேனும் கூறினால், ஒரு இயக்கம் ஒரு தலைவரை அடிப்படையாக கொண்டு இயங்காது என்று புரிந்து கொள்ளவேண்டும். மேலும் மேற்கத்திய மீடியாக்களும் அரசுகளும் கூட ISIS நிலை பற்றிய அச்சத்தை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் CIA வால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான் நிதர்சனம். தலைவரை கொன்றது போல நாடகம் ஆடி அதன் திரைக்கதையை முடித்தது வைத்த அமெரிக்கா அதைப்பற்றி ஏன் பேசப் போகிறது? 150 ஆண்டுகளாகத்தான் அமேரிக்கா உலகத்தை ஆதிக்கம் செய்கிறது. எனவே எங்கெல்லாம் அமெரிக்காவின் தலையீடு இருந்ததோ (ஈராக், ஆஃப்கானிஸ்தான், லெபனான், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், ஆப்ரிக்கா) அங்கெல்லாம் தான் தீவிரவாதம் என்று வெகுவாக கூறப்படுகிறது. சொந்த நிலத்து மக்களை அடிமைப் படுத்த வரும் ஒருவனுக்கு எதிராக தலை வாழை விருந்து சமைப்பார்களா என்ன?

இஸ்லாம் சொல்வது என்ன? (சுருக்கமாக, பத்து வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்)


சுருக்கமாக எழுதுகிறேன், விரிவாக எனது உள்ளத்தில் ஓடும் விளக்கம் உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

  • இஸ்லாம் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்குமானது.
  • மனிதன் படைக்கப்பட்டவன், பரிணாம வளர்ச்சி பெற்றவன் அல்ல.
  • படைத்தவன் காப்பவன் அழிப்பவன் ஏக இறைவன் ஒருவனே.
  • அவன் மக்களுக்கு வழிகாட்ட எல்லா சமூகத்துக்கும் அவரவர் மொழியில் சான்றோரை தேர்ந்தெடுத்து மறைநூலை வழங்கி மக்களுக்கு போதிக்க  செய்தான்.
  • அந்த உபதேசத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவரை அவன் விரும்புகிறான், அல்லாதவரை வெறுக்கிறான். அவர்களை நேர்வழியில் செலுத்த அவர்களுக்கு சோதனைகளை தருகிறான்.
  • நாம் இறைவனிடம் உரையாட இறைவணக்கம், இறைவன் நம்மிடம் உரையாட வேதம்/மறைநூல்.
  • இஸ்லாம் கூறும் அறம் பெரும்பாலும் எல்லா மொழியில் உள்ள வேதங்களிலும் உள்ளவையே. அதில் சில,
    • தெய்வத்தை ஒன்று என்றே வணங்க வேண்டும் (பல தெய்வம் இல்லை)
    • தெய்வத்துக்கு ஈடு இணை கிடையாது, அவன் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல எனவே மனிதர்களை, இயற்கையை, சிலையை, பொருளாதாரத்தை வணங்க கூடாது.
    • இறைவன் சொல்வதுதான் அறம், அதற்க்கு கட்டுப்படுவதுதான் மக்களின் பிறப்பின் நோக்கம்.
    • மக்கள் செய்யும் பாவங்களின் வேர்கள் - பெருமை, பொறாமை, ஆசை, இவைகளை விட்டு விட வேண்டும்.
    • மனிதன் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்கள் - பொறுமை, அன்பு, பயபக்தி. 
    • மனிதன் பாவங்கள் செய்வதனால் இந்த உலகிலும் மறுமை உலகிலும் கேட்டை சந்திப்பான்.
    • பாவங்களை அழிக்க அதற்க்கு இணையான நனமை செய்ய வேண்டும்.
    • மனிதன் அவன் கூறும் அறத்தை பின்பற்றாததனால் தனக்கு தானே தீமை ஏற்படுத்தி கொள்கிறான். இறைவன் யாருக்கும் தீங்கை ஏற்படுத்துவதில்லை.
    • ஒரு ஆன்மா படைக்க பட்டதில் இருந்து வெவ்வேறு நிலையில் இருந்து வருகிறது, இறுதியாக செல்லும் இடம் சுவர்க்கம் அல்லது நரகம். (ஆன்மா உலகம் (50k yrs) - கருவறை 10 months - இம்மை 100 yrs - மண்ணறை 1000 yrs - விசாரணை 50k yrs - மறுமை § yrs)
  • சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம். கல்வியை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் தொழிற்கல்வியை மட்டுமல்ல, உலக வாழ்வில் சிறக்கவும் மறுமை வாழ்வில் வெற்றிபெறவும் தேவையான கல்வியையும் கற்க வலியுறுத்துகிறது.
  • இம்மை வாழ்க்கை அற்பமானது 60 முதல் 100 வருடங்கள் வரை மட்டுமே.. மறுமை வாழ்க்கை முடிவில்லாதது, நிலையானது எனவே அதில் நரகத்தில் வீழாமல் இருக்கும் வழியை தேடிக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
  • எல்லா சமய வேதங்களும் முகமது நபி அவர்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது.

பெண்களை தெய்வமாக வணங்கும் இந்தியாவில், பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாமிய நாடுகளை விட, ஏன் அதிகமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெறுகிறது?

மற்ற மொழிகளைப் போல் அல்லாமல், தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வரையறை உண்டு.

எனவே தெய்வம் என்ற சொல்லுக்கு தொல்காப்பியம் கூறும் இலக்கணம் என்பது,

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே

உயர்திணை மருங்கின் பால்பி ரிந் திசைக்கும். - (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 1:4)

உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும்.

குறிப்பு: ஆணினம் மற்றும் பெண்ணினம் என்ன திணை என்று இந்த பாடல் விளக்க வில்லை, மாறாக உடல் உறுப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் இருக்க கூடிய மற்றும் உடல் உறுப்பால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் இருக்க கூடிய மனித பிறப்புகளின் தினை பற்றியும் இந்த நான்கிலும் அடங்காத தெய்வத்தின் திணை என்ன என்று விளக்கும் பாடல் இது. இறைவன் உயர் திணையை சார்ந்தவன் ஆனால் ஆணுமல்ல பெண்ணுமல்ல இடைப்பட்டவனுமல்ல என்பதே இதன் விளக்கம்.

அதே போல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்

உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன் என்கிறது திருமந்திரம்.

எனவே பெண் எனும் இலக்கணத்துக்கு தெய்வம் எனும் இலக்கணத்துக்கு அணு அளவும் தொடர்பில்லை. எனவே தெய்வம் என்பது புராணங்களில் உள்ளதே தவிர, தமிழர் மறை நூல்களிலும் வெதமத ரிக் யஜுர் சாம நூல்களிலும் குறிப்பிடப் படவில்லை. எனவே இந்த கருத்தாக்கம் மனிதர்களின்,  கைவண்ணம். பொய்யாக இவர்களே உருவாக்கிய ஒன்றை இவர்களே  நம்புவதும் மதிப்பதும் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

இந்தியாவில் பெண் அடிமை பட்டு இருந்தார்கள் சில உதாரணங்கள் கீழே.

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் ! நீங்க வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

  • உடன்கட்டை ஏறுதல் பற்றி நீங்கள் அறிந்திருக்க கூடும். இல்லை என்றால் தேடி படியுங்கள்.
  • பார்ப்பன பெண்கள் கணவனை இழந்த பின் எவ்வாறு நடத்தப் பட்டார்கள் என்று உலகறியும்.
  • திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப் பட்டு இருந்ததை போராடி நீக்கியதும் நூறாண்டுக்குள் தான் நடந்தேறியது.
  • வரதட்சணை கொடுமையினால் எத்தனை பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆய்வு செய்தால் அதிர்ந்து போவீர்கள்.
  • பெண்களை படிக்க விடாத நிலை இதே இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதையும் நாம் அறிவோம்.

இவைகளெல்லாம் நீங்கள் கூறிய இந்தியாவில் சமீப காலத்தில் தான் மாற்றம் பெற்றது என்பதை அறிக.

இந்தியா என்னும் பொழுது இந்து மதத்துடன் இணைக்காத நீங்கள் சவூதி என்றதும் இஸ்லாத்துடன் இணைப்பது முரணாக உள்ளது. நீங்கள் கடந்த நூற்றாண்டில் போராடி செய்த விடயங்களை எல்லாம் இஸ்லாம் 1460 வருடத்துக்கு முன்பே செய்துவிட்டது.

யூதர்கள் கொடூரமானவர்கள், ஏன்?

முதலில் நாம் அறியவேண்டிய அடிப்படை என்னவென்றால் நல்லவர்கள், தீயவர்கள் என இரு பிரிவினர் இல்லாத இனமும், மதமும், நாடும் எங்கும் இல்லை.

எனவே யூதர்களில் நல்லவர்கள் உண்டா என்றால் நிச்சியம் உண்டு.

விகிதாச்சார அடிப்படையில் தீயவர்களின் அளவு யூதர்களின் அதிகமா? என்றால், நிச்சயம் அதிகம். எந்த அடிப்படையில்?

பொது புத்தியில் மிகவும் கெட்ட விடயமாக கருதப்படுவதை கூட மிக எளிமையாக செய்யக்கூடியவர்கள் மட்டுமல்ல மக்களையும் செய்யத் தூண்டுவது அவர்களின் வாடிக்கை.

கொலை: பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களை கொலை செய்வது மட்டுமல்ல, இவர்கள் யாரையும் மனிதனாக மதிக்காதவர்கள்.

சிலையை வணங்குபவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப் பட வேண்டியவர்கள் என்று நம்புகிறார்கள்: "That's what the Torah says!"

யூதர்களுக்கு யூதரல்லாத குழந்தைகளை கொலை செய்ய அனுமதி உண்டு என்று யூதர்கள் கருதுகிறார்கள்: How To Kill Goyim And Influence People -- Torat Ha'melech @ 2.51

முஸ்லிம் குழந்தைகளையும் secular யூதர்களையும் கொலை செய்யவேண்டும் என்று யூத குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லித் தரப்படுகிறது: காணொளி

பெருமை: யூதர் அல்லாதவர் நாய்கள் என்று தாலமுத் சொல்கிறது: Religious Jews are asked about the Talmud @ 2.51

உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று தங்களை கருதும் அவர்கள் உலகம் முழுவதும் யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பயங்கர திட்டங்களை வகுத்து உள்ளனர்: யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை

வட்டி: நவீன காகித பண முறையும், வங்கி முறையும், வட்டிக்கு கடன் கொடுக்கும் முறையும் யூதர்களால் தான் உருவானது. லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இவர்களின் வங்கியை உள்ளே அனுமதிக்காததால் அழிக்கப்பட்டது. கென்னடி, இந்திராகாந்தி கொலைகளுக்கு பின்னும், இரண்டு உலகப் போர்களுக்கு பின்னும் இந்த bankers இருப்பதாக பல தகவல்கள் பரவி கிடக்கிறது. இல்லை என்று சொல்வதற்கும் இல்லை ஏனென்றால் எதையும் இவர்கள் நேரடியாகவோ வெளிப்படையாகவோ செய்வதில்லை.. அமெரிக்கா செய்ததாக, Bankers செய்ததாக, பிரிட்டன் செய்ததாக, பிரான்ஸ் செய்ததாக, பெஞ்சமின் நெதன்யாகு செய்வதாக, CIA செய்வதாக, Mosad செய்ததாக, corporate நிறுவனங்கள் செய்வதாக நாம் கருதும் அனைத்து பயங்கர்ன்களும் சியோனிச யூதர்களால் தான் செய்யப்படுகிறது.

விபச்சாரம்: ஆபாச படங்கள் இஸ்ரேலில் இருந்துதான் பரவலாக்கப்பட்டது.

  1. ஆல்வின் கோல்ட்ஸ்டைன் (ஜனவரி 10, 1936 - டிசம்பர் 19, 2013) ஒரு அமெரிக்க ஆபாச ஓவியர். அவர் அமெரிக்காவில் ஹார்ட்கோர் ஆபாசத்தை இயல்பாக்க உதவுவதில் பெயர் பெற்றவர். கோல்ட்ஸ்டைன் வில்லியம்ஸ்பர்க், புரூக்ளினில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.
  2. 95% ஆபாச பட நடிகர்கள் யூதர்களே

பொய்யைப் பரப்புதல்:

Bankers எவ்வாறு ஈக்வடார், இந்தோனேசியா, சவூதியில் பொய்யை பரப்பி அந்த நாடுகளின் சொத்தை கொள்ளை அடித்தனர் என்று அறிய வாசிக்க ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Book PDF Download - Tamil Mixer Education

நவீன மார்க்கெட்டிங்இன் தந்தையாக அறியப் படுபவர் உக்ரைனை பூர்வீகமாக கொண்ட யூதர் பிலிப் கோட்லர் ஆவார். மார்க்கெட்டிங் - இல் யூத நிறுவனங்கள் தான் முன்னணியில் உள்ளன. தரமற்ற அல்லது தேவையற்ற அல்லது மனிதனுக்கு கேடான ஒரு பொருள் இவ்வாறு மார்க்கெட்டிங் (பொய்யை பரப்புவதன்) மூலம் கருணையே இல்லாமல் சந்தை படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, நமது மோடி ஒரு யூத பெண்மணியின் மார்க்கெட்டிங் நிறுவனத்தால் (apco worldwide) பெரிய பிம்பமாக ஊதி பெருக்கபட்டு பிரதமர் ஆனார். அதன் கேட்டிலிருந்து விடுபட நாடு வழிதெரியாமல் தவிக்கிறது

இந்த Quora, Facebook, Instagram, Google, YouTube, போன்ற பொய்களைப் பரப்ப பயன்படும் எல்லா சமூக வலைதளங்களும், பெரும்பாலான டிவி, ரேடியோ, தினசரி நாளிதழ், அச்சு நிறுவனங்கள் அனைத்தும் யூதர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகும். இப்பொழுது உங்களுக்கு புரியலாம் ஏன் நல்ல செய்திகளும் உண்மை செய்திகளும் மக்களிடம் மறைக்கப்பட்டு குப்பையும் ஆபாசம் பொய்யும் பரப்பப் படுகிறது என்று.

இந்த பட்டியலை நீட்டிக்கொண்டு போகலாம் ஆனால் அது அவசியமில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் இந்த ஐந்தும் தான் உலகில் உள்ள மீதமுள்ள அனைத்து அக்கிரமங்களுக்கும் அடிப்படையானது.

சரி இந்த விடயங்களை யூதர்கள் மீதுள்ள பொறாமையின் காரணத்தால் சிலர் கூறி இருக்கலாம் என்று கருதினால்,l அவர்களது வேத நூலான தோராஹ் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது, பைபிளின் பழைய ஏற்பாடு அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்! யூதர்கள் அவர்களின் வேதத்தை பின்பற்றவில்ல

9 “‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர். 10 எருசலேமில் ஜனங்கள் தம் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொள்கின்றனர். எருசலேமில் ஆண்கள் பெண்களின் மாதவிலக்கு நாட்களிலும் பலவந்தமாக பாலின உறவுகொள்கின்றனர். 11 ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த மகளை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான். 12 எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். (எசேக்கியேல் 22:9–12)

இதயத்தில் எழுதப்பட்ட குற்றம்!

“யூதா ஜனங்களின் பாவம், அவர்களால் அழிக்க முடியாத இடத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் பாவங்கள் இரும்பு எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. அவர்களின் பாவங்கள் வைர முனையிலுள்ள எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளன. அந்தக் கல்தான் அவர்களது இதயம் (எரேமியா 17)

யூதர்களுக்காக மன்றாட வேண்டாம்!

16 இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்; இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்; என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன்.

17 யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா?

18 புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.

19 எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்; தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு!

20 ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்; அதனை அணைக்க முடியாது.

யூதர்களின் பிடிவாத குணம்!

21இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.

22 உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை; கட்டளையிடவும் இல்லை.

23 ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே; என் குரலுக்குச் செவி கொடுங்கள்; அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

24 அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை; பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.

25 உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.

26 அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

27 நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். 28தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

34 அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும். எரேமியா அதிகாரம் - 7

இந்து மதத்தில் 4 ஜாதிகள் உள்ளதை போல் கிருத்துவ மற்றும் முஸ்லீம் மதத்திலும் 4 பிரிவுகள் உள்ளதாக சொல்கின்றனரே உண்மையா?

கேள்வியில் தெளிவில்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவான வரையறை அறிந்து இருந்தால் கேள்வியில் தெளிவு இருக்கும்.

* பிரிவு - கொள்கையில் மட்டும் வேறுபடுவது
* ஜாதி - இனத்தால் குலத்தால் வேறுபடுவது
* வர்ண அடுக்கு - இனத்தை குலத்தை கொண்டு உயர்வு தாழ்வு கொள்வது (தரம்)

வர்ண அடுக்கின் ஒவ்வொரு நிலையிலும் சில குறிப்பிட்ட சாதி சேர்க்கப்பட்டுள்ளது எனவே இவை இரண்டும் நடைமுறையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
வர்ணம் என்றால், ஒவ்வொரு தனிநபரும் தனது செயலை கொண்டு தரம் பிரிக்கப் படுகிறார்கள் என்று பொருள், பிறப்பால் உயர்வுதாழ்வு என்பது இல்லை என்று RSS நபரான துக்ளக் சோ "எங்கே பிராமணன்" என்ற தொடரில் நிருவியிருப்பார். அதன் மூலம் வேதம் வேறு, நடைமுறை வேறு என்பதையும் அவர் அந்த தொடரின் மூலம் நிருவியிருப்பர்.

சரி விடயத்துக்கு வருவோம்,

இந்துமதத்தில் நான்கு அடுக்குகள் என்று சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது ஆனால் நடைமுறையில் அது ஐந்தாக உள்ளது. அடுக்கு என்றால, ஒருவர் மற்றொருவருக்கு கீழ் என்று பொருள். அனைவரும் சமம் என்கிற தத்துவத்தை இந்த அடுக்கு முறை ஏற்பதில்லை.

இஸ்லாத்தில் இந்த சாதி, வர்ண அடுக்கு முறை இல்லை. ஏனென்றால் பிறப்பால் ஏற்றத்தாழ்வு முறை இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளில் ஒன்று. இஸ்லாத்தை முறையாக பயின்ற, முகமது நபியின் மீதும் குரானின் மீதும் நம்பிக்கை கொண்ட ஒருவர் பிறப்பால் உயர்வு தாழ்வு இருப்பதை ஏற்பதில்லை.
இந்த பிரிவுகள் அனைத்தும் கொள்கை முரண்பட்டால் ஏற்ப்படவைகள். இதில் யாரும் யாரையும் விட உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ கருதுவதில்லை. இங்கே பிரிவுகள் மொத்தம் 4-ம் அல்ல, இந்த பிரிவுகள் ஜாதியும் அல்ல.

இயேசு கிறிஸ்து மீனவர் உட்பட பல தர மக்களை தனது சீடராக ஏற்றுக் கொண்டதன் மூலம் கிறிஸ்தவத்தில் இனத்தின், நிறத்தின், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பது நிரூபணமாகிறது. ஆனால் இன்று நடைமுறையில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த ஏற்றத்தாழ்வு உள்ளது யாவரும் அறிந்ததே.. ஆனால் அதுவும் 4 சாதி அல்ல. ஏனென்றால் போதகராக யார்வெண்டுமென்றல் ஆகலாம், வியாபாரியாக யார் வேண்டுமென்றாலும் ஆகலாம். கிறிஸ்தவத்தின் சாதி உண்டு ஆனால் இந்து மதத்தை போல நிறுவனமயப்படுத்துவதில் சிக்கல் உண்டு. இந்து மதத்தை போல மிக கடுமையாக ஏற்றத்தாழ்வு ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பின்பற்றப் படுவதில்லை.

அகத்தியர்

 அகத்தியர் என்பவர் தமிழுக்கு இலக்கணம் எழுதிய முனைவன். ஆனால் அந்நூல் இன்று கிடைக்கப் பெறவில்லை. அகத்தியர் என்ற பெயரில் வரலாற்றில் பலர் காணப்படுகின்றனர். அதோடு அவர்கள் வெவ்வேறு இனத்தையும் தத்துவத்தையும் கொண்டவர்களாக இருந்து உள்ளனர்.

வாசி: அகத்தியர்

அகத்தியரின் பெயரில் பொய்யாக நூல்கள் எழுதப்பட்டதற்க்கான் ஆதாரம்?

வாசி: அகத்தியர் 100

எனவே அகத்தியர் பெயரில் உள்ள நூல்கள் அனைத்தும் நாம் அறிந்த தமிழுக்கு உரை செய்த அகத்தியர் எழுதியதல்ல. எனவே பொய் அகத்தியர்கள் எழுதிய நூல்களில் பொருள் குற்றம் இருக்கலாம் அல்லது நூலின் நோக்கமே பிழையாக இருக்கலாம் என்று அறிதல் நலம்.

ஒருவேளை அகத்தியரின் உண்மை நூல் ஒன்றை நாம் கண்டறிந்தால் அதோடு மற்ற நூல்கள் முரண்படுகிறதா என்ற கோணத்திலும், தொல்காப்பியரின் முதல் நூல் வழினூல் விதியை அடிப்படையாக கொண்ட ஆராய்ந்தால் பொய் நூல்களை கண்டறிய முடியும். 

தமிழில் வேதம் உண்டா?

இந்த கேள்விக்கு பல சகோதரர்கள் உண்மைக்கு நெருக்கமாக பதிலை பதிவிட்டு உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அதில் தமிழில் உள்ள அனைத்து சங்க இலக்கியங்களையும் இலக்கணங்களையும் சமண சைவ வைணவ நூல்களையும் பட்டியல் இட்டு உள்ளனர்.

சிலர்"என்னை பொறுத்தவரை" என்று தான் விரும்பியதை கூறி உள்ளனர். இவ்வாறு வேதம், ஆன்மீகம், கடவுள், சமயம் மற்றும் குரு போன்றவைகளுக்கு ஏதேனும் வரையறை உண்டா அல்லது இவ்விடயம் தொடர்பாக நமது விருப்பத்துக்கு கருத்துக்களை உருவாக்கி கொள்ளலாமா என்பதையும் நாம் ஆய்வு செய்வோம் வாருங்கள்.

தமிழ் வேதங்கள் யாது? என்ற கேள்விக்கு முன் அது உள்ளடக்கிய வார்த்தைகளுக்கான பொருளை நாம் அறிந்து இருக்கவேண்டும். அதோடு சேர்த்து சில உப கேள்விகளுக்கும் பதில் தெரிந்து இருக்க வேண்டும். அவற்றில் சில..

  1. வேத நூல் என்றால் என்ன?
  2. மனிதன் தன் அனுபவத்தை கொண்டு வேதத்தை எழுத முடியுமா?
  3. வேதத்துக்கும் வேதம் அல்லாத நூல்களுக்கும் என்ன வேறுபாடு?
  4. தமிழில் வேதம் உண்டா?
  5. வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியுமா?
  6. வேதங்கள் என்று சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் வேதமா?
  7. தமிழ் கடவுளின் மொழியா? அப்பொழுதுதான் தமிழில் வேதம் இறங்க முடியும்!

இப்பொழுது இதற்கான பதில்களை காணலாம்.

1) வேதம் என்றால்,

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

இன்று பொதுவாக எழுதப்படும் அனைத்தும் நூல் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இறைவனால் கொடுக்கப்படுவது தான் நூல் ஆகும்.

எடுத்துகாட்டாக, பைபிள் என்ற கிரேக்க சொல்லுக்கும் புத்தகம் என்றுதான் பொருள்.

குர்ஆனின் மற்றொரு பெயர் கித்தாப் (புத்தகம்) ஆகும். 

முதலில் நூல் என்று மட்டும் அழைக்கப்பட்டது, காலத்து ஏற்ப தொடர் நூல்கள் வந்த பொழுது முதல் நூல், வழி நூல் என்று பிரித்து அழைக்கப் பட்டது. பின்னாளில் மக்களும் நூல்கள் எழுத துவங்கியதும் அது மறை நூல்கள் என்று அழைக்கப்பட்டது. வேற்று சமய கலப்பு ஏற்படும் பொழுது அவைகள் ஆகமம் என்றும் வேதம் என்றும் சொல்லப்பட்டது. எனவே வேதம் என்றல் இறைவனால் வழங்கப்பட்டது ஆகும். அதன் பெயர்தான் மேற்சொன்னபடி காலவோட்டத்தில் மாற்றப்பட்டது.

2) மனிதன் தன் அனுபவத்தை கொண்டு வேதத்தை எழுத முடியுமா? என்று கண்டறிய விரும்பினால்,

மேல் சொன்ன அருங்கலச்செப்பு, பாடல் 9 தெளிவாக கூறுகிறது "என்றென்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு" என்று.. எனவே இவைகள் அனுபவத்தின் ஊடாக அல்லாமல், என்றென்றும் உள்ளேனன்றும் உருவாகியது ஆணால்நது அவனால் வெளிப்படுவது எப்போது என்றால் அதை தொல்காப்பியம் தெளிவாக விளக்குகிறது.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். - (தொல்காப்பியம் மரபியல் 640)

இதன் பொருள், அனுபவத்தின் மூலம் அல்லாமல் இருக்க கூடிய அறிவை முனைவன் கண்டது (எழுதியது அல்ல) முதல் நூல் அல்லது முதல் வேதமாகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். (தொல்காப்பியம் மரபியல் 641)

வேதம் ஒன்றுமட்டுமல்ல, அது தொடந்து பல காலகட்டங்களில் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும் என்கிறது தொல்காப்பியம்.

உதாரணமாக, 1) பைபிள் வெவ்வேறு நபர்கள் எழுதிய 60 க்கும் மேற்ப்பட்ட நூல்களை உள்ளடக்கியது. 2) ரிக், யஜுர் சாம வேதங்களும் 600 க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளடக்கியது, 3) தமிழிலும் அவ்வாறுதான். புறநானூறு 150 பேரால் எழுதப்பட்டுள்ளது, தேவாரம் மூவரால் எழுதப்பட்டுள்ளது. இவாறாக நான்கு சமய பாரம்பரியங்கள் உள்ளது. அதுதான் நான்மறை என்று அழைக்கப் படுகிறது.

இங்கே நாம் சிந்திக்க வேண்டியது ஒருவர் எழுதிய நூலில் இன்னொருவர் எழுத எப்படி முடிந்தது? ஏனென்றால் அது வேதம் என்பதால். இந்நூல்களின் முறைப்பகுதியை எழுதியவர்கள் அதன் உரிமையாளர்கள் அல்ல. பின் எழுதுபவர்களும் அதன் உரிமையாளர்கள் அல்ல. எல்லோரும் அந்த நூலின் உரிமையாளன் கூறியபடி அவனின் அனுமதியோடு அந்நூலில் எழுதுகிறார்கள். ஏனென்றால் எழுதுவது அவர்களின் சொந்த அனுபவமோ ஞானமோ திறமையோ அல்ல.

3) வேதத்துக்கும், வேதம் அல்லாதவைக்கும் என்ன வேறுபாடு?

மேற்சொன்ன வரையறையின் படி, மனிதனின் தனது அனுபவத்தால் அல்லது பக்தியில் இறைவனை புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களும், சுய சிந்தனையினால் உந்தப்பட்டு எழுதப்பட்ட கதைகள் எதுவும், சில பல வேதங்களை கற்று அதன் சாரத்தை கூறுவதும் வேதம் ஆகாது. வேதம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட நேரடி வார்த்தைகளே.. வேதத்தின் மொழிபெயர்ப்பு கூட மனிதனின் அறிவை கொண்டு செய்யப்பட்டால் வேதம் ஆகாது.

4) தமிழில் வேதம் உண்டா?

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

பொருள்: நந்தியின் உதவியினால் திருமூலர் மூலம் தமிழில் 3000 பாடல்கள் உலக மக்கள் அறிவதற்காக வழங்கப்பட்டது. அதை கருத்து அறிந்து ஒதிடின் உலகத்தின் இறைவனை பொருந்திகொள்ளலாமே.

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147)

பொருள்: வானில் இருந்து வந்த மறைபொருளை அறிவது நான் பெற்ற இன்பம் அது இவையகமும் அதை பெற வேண்டும் என்று விரும்புகிறார் திருமூலர். .

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - திருமந்திரம் 135.

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - திருமந்திரம் 138.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி

உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். - திருமந்திரம் 149.

இப்பாடல்கள் மூலம் திருமூலர் தமிழில் வேதம் கொண்டு வந்தது நிரூபணமாகிறது. அதோடு இவ்வேதம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கு அனைவருக்கும் என்று கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் உண்டு.

5) வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுமா?

1)தேவர் குறளும் 2) திருநான் மறைமுடிவும்

3) மூவர் தமிழும் 4)முனிமொழியும் - 5) கோவை

திருவா சகமும் 6) திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

(பதவுரை) 1) திருவள்ளுவருடைய திருக்குறளும், 2) நான்கு வேத பாரம்பரியங்களின் முடிவும், 3) மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவர்களுடைய தேவாரமும், 4) சிவவாக்கியர் போன்ற முனிவர்களின் மொழியும் - 5) மாணிக்கவாசகரின் கோவை திருவாசகமும், 6) திருமூலருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு மூலத்திலிருந்து வந்த வாசகங்கள் என்று அறிவாயாக. 

எனவே சமண நூல் என்று அறியப்பட்ட குறளும், சைவ நூல்களான தேவாரமும் திருவாசகமும் திருமந்திரமும், சித்தர்கள் எழுதிய நூல்களும், உலகில் உள்ள அனைத்து சமய நூல்களை உள்ளடக்கிய நான்மறையும் ஒன்றுதான் என்று கூறுகிறது இந்த பாடல். எனவே இவைகள் ஒன்றுக்கொன்று முரண்படாது. 

முதல் நூலை வழித்து வந்தது வழி நூல் என்று தொல்காப்பியம் வரையருப்பதன் மூலமும், நல்வழி பாடல் 40 தின் மூலமும், முதலும் வழியும் மற்றும் நான்மறைகளும் ஒன்றுக்கொன்று முரண்படாது. முரண்படுவதாக தோன்றுவதற்கு காரணம் நமது கல்வியின் குறைபாடு ஆகும். மறை நூல்கள் அல்லது அறநெறி நூல்கள் போன்றவைகள்பணம் சேர்க்கும் கருவியாக இல்லாமல் இருப்பதால் அதை கற்று அறியாமல், தொழிற்கல்வியை பிரதானமாக கற்றதன் விளைவு உலகில் உள்ள அனைத்து சமய வேதங்கள் ஒன்றுக்கொன்று முரன்படுவது போல தெரிகிறது.

6) வேதங்கள் என்று சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் வேதமா?

எவர் வேண்டுமென்றாலும் ஏற்கனவே உள்ள வேதத்தை படித்து, தான் ஒரு நூல் எழுதி அதை வேதம் என்று வாதிடலாம். அதற்கு அவருக்கு தேவை வாத திறமை அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு. இது கால காலத்துக்கு தீயவர்களின் கைகளுக்கு எட்டும் விடயமாகவே இருந்து வருகிறது. எனவே இவ்வாறு உள்ளவர்கள், தான் எழுதிய நூலை வேதம் என்று தன்னுடைய நூலில் குறிப்பிட்டவோ அல்லது மக்களிடத்தில் பிரகடன படுத்தவோ முடியும். எனவே இதற்கிடையில் உண்மை வேதத்தை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு எதேனும் வழிமுறை உள்ளதா என்றால்? உண்டு.

தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்

நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்

மால்கள் என உணரற் பாற்று. - (அறநெறிச்சாரம் பொய்ந்நூல்கள் பாடல் - 47)

பொருள்: தங்கள் தங்களின் விருப்பம், தத்தமது காட்சி/விளக்கம் என இவற்றுடன் ஒரு சிறிதும் பொருந்தாதபடி உரைப்பவரைப் பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய் நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்றுவணங்கி வழிபடுபவர் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உள்ளவர்கள் இல்லை.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடை யார். பாடல் - 2

விளக்கவுரைபாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)

உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல

கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந் துணையறிவா ரில் - (நாலடியார்பொருட்பால், 14. கல்வி 140)

விளக்கம்அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல் களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால், அவ்வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை. (அறிவு நூல் உலக நூல் என இருவகை நூலை குறிப்பிடும் இப்பாடல் உலக தேவையை முன்னிறுத்தாத நூலை அறிவு நூல் என்கிறது, அது வேதத்தை குறிக்கிறது)

வேதம் என்று ஏற்கனவே அறியப்படும் நூல்களுக்கு முரண்படும் நூல்கள், ஆசையை வளர்க்கும் நூல்கள், உலக வாழ்க்கைக்கு மட்டும்  பயன்படும் நூல்கள் ஆகியவை வேத நூல்கள் அல்ல.

7) தமிழ் கடவுளின் மொழியா?

மக்கள் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் வாழும் அனைத்து திசைக்கும் வேதம் வழங்கியது அதே இறைவன்தான் எனவே மொழிகள் அனைத்தும் அதே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் தேவ பாஷா என்று எதும் இல்லை.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)

திருமூலர் போன்ற மக்களுக்கு குருவாக இருக்கும் மனிதர்களுக்கு உபதேசிக்கும் நந்திகள் மொத்தம் நான்கு பேர், அவர்கள் திசைக்கு ஒருவராய் அவர்களது பணியை செய்தனர். நான்கு திசையில் ஒரே மொழி பேசியவர்களா இருந்தனர்? இல்லை, வெவ்வேறு மொழி பேசிய, பேசும் மக்கள் தான் இருந்து வந்துள்ளனர். எனவே எல்லா மொழிகளுக்கும் வேதம் உண்டு, எனவே தேவ பாஷை என்று எதும் இல்லை.

முடிவுரை:

மேலே தரப்பட்ட கேள்விகளும் பதிலும் இந்த நீண்டந்தலைப்பில் ஒரு முன்னுரை போன்றே. உங்களுடைய நியாயமான கேள்விகள் வரவேற்க்கப் படுகிறது.

இந்த சிறு ஆய்வின்படி, மேலே குறிப்பிட்ட இலக்கணத்தின் படி, கீழ்கண்ட நூல்கள் தமிழ் வேதங்களாக இருக்கலாம்.

  1. அகத்தியம்
  2. தொல்காப்பியம்
  3. புறநானூறு
  4. அகநானூறு
  5. குறள்
  6. ஞானக்குறள்
  7. நாலடியார்
  8. ஆத்திசூடி,
  9. நல்வழி,
  10. மூதுரை
  11. திரிகடுகம்,
  12. பழமொழி 400
  13. தேவாரம்,
  14. திருவாசகம்,
  15. திருமந்திரம்,
  16. சிவவாக்கியம்
  17. அறநெறிச்சாரம்,
  18. அறுஞ்செக்கலப்பு
  19. ஆசாரக்கோவை
  20. ஏலாதி
  21. சிருபஞ்ச மூலம்
  22. முதுமொழி காஞ்சி
  23. இன்னா 40,
  24. இனியவை 40

இவைகள் மேற்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் எனது ஆய்வுகளின் மூலம் வேதமாக இருக்கலாம் என்று நான் கருதியவைகள். எனவே தமிழில் வேதங்கள் இவைகள் மட்டுமல்ல, வைணவம் இன்னும் ஆய்வு செய்யப்படாத பகுதியாக உள்ளது.