ஏன் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் கந்துவட்டி கொடுமை இல்லை?

வட்டி என்பது கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் மட்டுமல்லாமல் எல்லா மதங்களிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை அவரவர் வேதத்தை வாசிக்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதில் வட்டியை ஓரளவுக்கு புறந்தள்ள முயல்பவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே. இஸ்லாமிய வங்கி துவங்க இந்தியாவில் பலமுறை பலர் முயன்றும் அரசு அனுமதி வழங்கவில்லை. வட்டி புழங்கா வங்கி தான் இஸ்லாமிய வங்கி ஆகும்.

இஸ்லாம்

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.- (அல்குர்ஆன் 3:130)

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நீண்ட காலம் தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:276)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் 30:39)

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப் படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! “அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி) புஹாரி 2085) 

வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)

கிறிஸ்தவம் 

 

இயேசு கூறினார், "உங்களிடம் பணம் இருந்தால், அதை வட்டிக்குக் கொடுக்காதீர்கள், ஆனால் நீங்கள் அதைத் திரும்பப் பெறாத ஒருவருக்குக் கொடுங்கள். (தாமோஸ் 95)

யூதம்

உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். - (யாத்திராகமம் 22:25)

வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி,(எசேக்கியேல் 18:8)

வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை... - (எசேக்கியேல் 18:13)

தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை - (ங்கீதம் 15:5) 

எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். (எசேக்கியேல் 22:12)

 

யூதர்களின் வட்டி திட்டம்

கடாபி மற்றும் சதாம் உசைன் ஆகியோர் அழிக்கப்பட்டதன் பிரதான காரணம் அவர்கள் அமெரிக்க வங்கிகளை, அதாவது யூதர்களின் வங்கிகளை தனது நாட்டின் உள்ளே விடாமல் வட்டி இல்லா இஸ்லாமிய வங்கிகளை மட்டும் நடத்தினர் என்பது ஆகும்.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியை விட்டு இறக்கப்பட்ட (2003) பின்பு தான் பன்னாட்டு வங்கிகளுக்கு (2004) அனுமதி வழங்கப் பட்டது.

கடாஃபி கொல்லப்பட்டது 2011 அக்டோபரில் அதன் பிறகுதான் வெளிநாட்டு வங்கிகளுக்கு 2011 செப்டம்பரில் அனுமதி லிபியாவில் வழங்கப் பட்டது.

முடிவுரை

இன்று இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் படுவதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று: இஸ்லாமியர்கள் வட்டியை எதிர்ப்பதும், வட்டி புழங்கும் வங்கிகளை அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். இதுமட்டுமே காரணம் அல்ல, பல காரணங்களில் இதுவும் ஒன்று.  

The protocols of learned elder zions (யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை) வாசித்து உள்ளீர்களா?

  முழுதும் வாசித்து உள்ளேன்.

  1. உலகமயமாக்கல்,
  2. உலகப்போர்கள்,
  3. மக்களாட்சி, பொதுவுடமை உட்பட அனைத்து அரசியல் தத்துவங்கள் யாரால் ஏன் உருவாக்கப்பட்டது? அதன் இறுதி நிலை என்ன?
  4. மீடியாக்கள் எப்படி பயன்படுத்தப் படுகின்றது, அதில் உள்ள நல்லோர் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள்?
  5. உலகவங்கியும் அது கொடுக்கும் கடனும் வட்டியும் எதற்கு?
  6. உள்நாட்டு கலவரங்கள், மத கலவரங்கள், பயங்கரவாத குழுக்கள் எவ்வாறு ஏன் உருவாக்கப் படுகிறது?
  7. போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்ததுடன், இதன் இறுதி இலக்கு என்ற இரகசியமும் புரிந்தது.

நூலை முழுதாக இங்கே வாசிக்க.

இது கன்ஸ்பிரசி அல்ல, நிஜத்தில் நடக்கும் திட்டம் என்பதற்கு அவர்களின் வாக்குமூல ஆதாரம்.