கடவுளுக்கு ஓய்வு தேவையா? *

 ஓய்வு என்றல் பொதுவாக கலைப்புக்குப்பின் ஏதும் செய்ய இயலாமல் கலைத்தது இருபப்தாக எடுத்து கொண்டால் கடவுளுக்கு ஓய்வு தேவை இலலை. இதை அவனே அவனது நான்மறைகளில் கூறுகிறான்.

இஸ்லாம்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (ஆயத்துல் குர்ஸி)

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

கிறிஸ்தவம்

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. - (ஏசாயா 40:28)

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

குறிப்பு: சில பைபிள் வசனங்களில் கர்த்தர் ஓய்வு எடுத்ததாக குறிப்பிட்டு உள்ளது. இங்கே "ஒய்ந்திருத்தல்" (REST) என்பதன் பொருள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் குறிக்கிறது. "களைத்திருத்தல்" (TIRED) என்ற பொருளில் குறிப்பிடவில்லை என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இது தவறான மொழி பெயர்ப்பின் விளைவு அல்லது திட்டமிட்ட யூதர்களின் சாதியாக இருக்கலாம்.

தமிழர் சமயம் *

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே. (முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் பாடல் எண் : 22)
 
பொழிப்புரை: யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்பு: விடாது தொடர்ந்து நிற்பதால் அவனுக்கு களைப்போ உறக்கமோ ஓய்வோ தேவை இல்லை. 

 

தேவர்கள் புவிக்கு மனிதர்களை போல வருவார்கள் *

தமிழர் சமயம் 

மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே. (திருமந்திரம் 31
 
பொருள்: உள்ளத்தில் இசையானான்! தேவர்கள் பூவுலக வாசிகளுக்கு மனித வடிவிலும், புவர் லோக வாசிகளுக்கு ஒளிவடிவிலும், சுவர்லோக வாசி களுக்கு தேவவடிவிலும், சித்திகளை விரும்பியவர்க்கு சித்தராகவும், நிறைவு பெற்ற மனத்தை உடையவர்க்கு நாத மாகவும் காட்சியளிக்கிறான். அத்தகைய சிவனை அகக் கண்ணில் அறிவாக எண்ணி அன்பு பூண்டிருக்க வேண்டும்.

இஸ்லாம் 

ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது மிக வெண்மையான ஆடை அணிந்த கடும் கறுத்த  நிறமுடைய முடி நிறைந்த ஒரு மனிதர் வந்தார். அவரிடத்தில் பயணத்தின் அடையாளம் தென்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்ததுமில்லை. அவர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தனது முழங்கால்களை நபி(ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் இணைத்து தனது இரு உள்ளங்கைகளை தனது இரு தொடைகளின் மேல் வைத்தார். (பிறகு) நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் மற்றும் மறுமை நாள் பற்றியும் அதன் அடையாளங்கள் பற்றியும் கேட்டார். நபி (ஸல்) அவர்களும் விளக்கப்படுத்தினார்கள். பிறகு அவர் போய் விட்டார். பிறகு நபி(ஸல்) அவர்கள் உமரே! இப்போது வந்து கேள்வி கேட்டவரை அறிவீரா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது ரசூலுமே மிக அறிந்தவர்கள் எனக் கூறினேன். "நிச்சயமாக அவர்தான் ஜிப்ரீல். உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு உங்களிடம் வந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (ஹதீஸின் சுருக்கம்). அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப்(ரலி)  (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 1)

 கிறிஸ்தவம் 

அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான். அதற்கு தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர். (ஆதியாகமம் 19:1-2)

தேவர்களின் எண்ணிக்கை

தமிழர் சமயம்  

ஏத்தினர் எண்ணிலி தேவரெம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தனர் அண்டங் கடந்தப் புறநின்று
காத்தனன் என்னுங் கருத்தறி யாரே. (திருமந்திரம் 1686. )

(ப. இ.) எம்மை ஆளும் பெருமானாகிய அழிவில் செல்வனை முப்பத்து முக்கோடி என வரையறுக்கப்பெறும் அளவிலாத தேவர்கள் மணம் கமழ்கின்ற இளம்தென்றலாகக் கருதப்படும் காற்றும் ஏனைப் பூத நான்கும் ஐந்து திருவுருவில் வைத்து வழிடுகின்றனர். அதற்கு மேலுள்ள அருவுருவத் திருமேனியையேனும், அருவத் திருமேனியையேனும். அத்தேவர்கள் அறியார். சிவன் இம் முத்திற்த் திருமேனிக்கும் அண்டங்களுக்கும் அப்பால் விளங்கும் இயற்கை உண்மை உணர்வுத் திருமேனியை அத்தேவர் எங்ஙனம் உணருவர்?

(அ. சி.) வாசப் பசுந்தென்றல் வள்ளல் என்று - பஞ்சபூதங்களையே தன்னுருவாக்கொண்ட சகுண பரசிவத்தை. வாழ்த்தினர் - தேவர் பூசித்தனர். அண்டங்.....யாரே - நிர்க்குண சிவத்தைத் தேவர்கள் அறியார். 
 
 
கிறிஸ்தவம் 

11 அதன் பின்பு, சிம்மாசனத்தையும் நான்கு ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றி கோடிக்கணக்கிலும்* லட்சக்கணக்கிலும் தேவதூதர்கள் இருப்பதைப் பார்த்தேன்,sவெளிப்படுத்துதல் 5:11
 

இஸ்லாம் 

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 74:31
 
(ஏழாம் வானத்தில் வைத்து) எனக்கு பைதுல் மஃமூர் எனும் இறை இல்லம் எடுத்துக் காட்டப்பட்டது. அதைப் பற்றி ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் கேட்டேன். இதுதான் பைதுல் மஃமூராகும். ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் இங்கே நுழைந்து தொழுகிறார்கள். அதிலிருந்து வெளியேறியவர்கள் மறுபடியும் அதனுள் நுழைவதில்லை என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 3207. ஸஹீஹ் முஸ்லிம் 259, 264.


ஏன் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் கந்துவட்டி கொடுமை இல்லை?

வட்டி என்பது கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் மட்டுமல்லாமல் எல்லா மதங்களிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை அவரவர் வேதத்தை வாசிக்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதில் வட்டியை ஓரளவுக்கு புறந்தள்ள முயல்பவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே. இஸ்லாமிய வங்கி துவங்க இந்தியாவில் பலமுறை பலர் முயன்றும் அரசு அனுமதி வழங்கவில்லை. வட்டி புழங்கா வங்கி தான் இஸ்லாமிய வங்கி ஆகும்.

இஸ்லாம்

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.- (அல்குர்ஆன் 3:130)

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நீண்ட காலம் தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:276)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் 30:39)

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப் படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! “அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி) புஹாரி 2085) 

வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)

கிறிஸ்தவம் 

 

இயேசு கூறினார், "உங்களிடம் பணம் இருந்தால், அதை வட்டிக்குக் கொடுக்காதீர்கள், ஆனால் நீங்கள் அதைத் திரும்பப் பெறாத ஒருவருக்குக் கொடுங்கள். (தாமோஸ் 95)

யூதம்

உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். - (யாத்திராகமம் 22:25)

வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி,(எசேக்கியேல் 18:8)

வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை... - (எசேக்கியேல் 18:13)

தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை - (ங்கீதம் 15:5) 

எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். (எசேக்கியேல் 22:12)

 

யூதர்களின் வட்டி திட்டம்

கடாபி மற்றும் சதாம் உசைன் ஆகியோர் அழிக்கப்பட்டதன் பிரதான காரணம் அவர்கள் அமெரிக்க வங்கிகளை, அதாவது யூதர்களின் வங்கிகளை தனது நாட்டின் உள்ளே விடாமல் வட்டி இல்லா இஸ்லாமிய வங்கிகளை மட்டும் நடத்தினர் என்பது ஆகும்.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியை விட்டு இறக்கப்பட்ட (2003) பின்பு தான் பன்னாட்டு வங்கிகளுக்கு (2004) அனுமதி வழங்கப் பட்டது.

கடாஃபி கொல்லப்பட்டது 2011 அக்டோபரில் அதன் பிறகுதான் வெளிநாட்டு வங்கிகளுக்கு 2011 செப்டம்பரில் அனுமதி லிபியாவில் வழங்கப் பட்டது.

முடிவுரை

இன்று இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் படுவதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று: இஸ்லாமியர்கள் வட்டியை எதிர்ப்பதும், வட்டி புழங்கும் வங்கிகளை அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். இதுமட்டுமே காரணம் அல்ல, பல காரணங்களில் இதுவும் ஒன்று.  

The protocols of learned elder zions (யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை) வாசித்து உள்ளீர்களா?

  முழுதும் வாசித்து உள்ளேன்.

  1. உலகமயமாக்கல்,
  2. உலகப்போர்கள்,
  3. மக்களாட்சி, பொதுவுடமை உட்பட அனைத்து அரசியல் தத்துவங்கள் யாரால் ஏன் உருவாக்கப்பட்டது? அதன் இறுதி நிலை என்ன?
  4. மீடியாக்கள் எப்படி பயன்படுத்தப் படுகின்றது, அதில் உள்ள நல்லோர் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள்?
  5. உலகவங்கியும் அது கொடுக்கும் கடனும் வட்டியும் எதற்கு?
  6. உள்நாட்டு கலவரங்கள், மத கலவரங்கள், பயங்கரவாத குழுக்கள் எவ்வாறு ஏன் உருவாக்கப் படுகிறது?
  7. போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்ததுடன், இதன் இறுதி இலக்கு என்ற இரகசியமும் புரிந்தது.

நூலை முழுதாக இங்கே வாசிக்க.

இது கன்ஸ்பிரசி அல்ல, நிஜத்தில் நடக்கும் திட்டம் என்பதற்கு அவர்களின் வாக்குமூல ஆதாரம்.